Newsஆஸ்திரேலியர் ஒருவர் அதிக நேரம் surfing செய்து உலக சாதனை படைத்துள்ளார்

ஆஸ்திரேலியர் ஒருவர் அதிக நேரம் surfing செய்து உலக சாதனை படைத்துள்ளார்

-

ஆஸ்திரேலிய தேசிய சர்ஃபிங் சாம்பியனான 40 வயதான பிளேக் ஜான்ஸ்டன், உலகிலேயே அதிக நேரம் சர்ஃபிங் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.

இன்று காலை சிட்னி கடற்கரையில் 30 மணி 11 நிமிடம் என்ற முந்தைய உலக சாதனையை முறியடித்த அவர் மேலும் 10 மணி நேரம் தொடர்ந்து அலைகளில் உலாவத் தயாராக உள்ளார்.

அதன்படி, 40 மணி நேரம் அலைகளில் உலாவுவதன் மூலம் புதிய உலக சாதனை படைக்க முடியும் என பிளேக் ஜான்ஸ்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு ஆதரவை வழங்கும் நோக்கில் அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

பிளேக் ஜோன்ஸ்டன் ஏற்கனவே 02 இலட்சத்திற்கும் அதிகமான டொலர்களை இந்த அமைப்புக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...