Newsகுடிநீருக்கு அதிக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எத்தனையாவது இடம்...

குடிநீருக்கு அதிக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

-

உலகிலேயே குடிநீருக்கு இரண்டாவது அதிக விலை கொடுக்கும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.

இலங்கையில் சராசரியாக ஒருவர் வருடத்தில் சுமார் 504 லீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் அதன் பெறுமதி கிட்டத்தட்ட 580 டொலர்கள் எனவும் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த எண்ணிக்கை சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக உள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் குடிநீருக்கான விலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகமாகவும் ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 04 மடங்கு அதிகமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

போத்தல் நீர் உற்பத்தி செய்யும் நாடுகளில் அவுஸ்திரேலியா தற்போது 10வது இடத்தை அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...