Newsகுடிநீருக்கு அதிக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எத்தனையாவது இடம்...

குடிநீருக்கு அதிக செலவு செய்யும் நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியாவுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

-

உலகிலேயே குடிநீருக்கு இரண்டாவது அதிக விலை கொடுக்கும் நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது.

இலங்கையில் சராசரியாக ஒருவர் வருடத்தில் சுமார் 504 லீற்றர் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீரைப் பயன்படுத்துவதாகவும் அதன் பெறுமதி கிட்டத்தட்ட 580 டொலர்கள் எனவும் சமீபத்திய அறிக்கை ஒன்று கூறுகிறது.

இந்த எண்ணிக்கை சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக உள்ளது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் குடிநீருக்கான விலை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகமாகவும் ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுமார் 04 மடங்கு அதிகமாகவும் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

போத்தல் நீர் உற்பத்தி செய்யும் நாடுகளில் அவுஸ்திரேலியா தற்போது 10வது இடத்தை அடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...