Noticesவானவில் இன்னிசை விழா - 2023

வானவில் இன்னிசை விழா – 2023

-

அன்பான உறவுகளே!

தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தாயகம் மற்றும் தமிழக கலைஞர்களோடு உள்ளூர் கலைஞர்கள் இணைந்து வழங்கும் வானவில் இன்னிசை விழா, சிட்னியில் ஏப்ரல் முதலாம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

உள்ளூர்க் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தாயக மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்கு உதவுதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இக்கலைநிகழ்வில், இசையால் நிரப்பும் திரையிசைப் பாடல்களையும், தாயக வாசம் சுமந்த ஈழத்துப் பாடல்களையும் இணைத்து வழங்கும் இசைநிகழ்வு

நிகழ்விடம்: Kingswood High School, 131 Bringelly Rd, Kingswood NSW 2747
காலம்: 01-04-2023 Saturday 6pm – 9pm
தொடர்பு: 0401 842 780, 0401 289 214, 0424 757 814, 0424 157 366, 0430 050 051

இவ்இன்னிசை நிகழ்வில், இளையோர்கள் பங்குகொள்ளும் சிறப்பு நிகழ்வுகளும், பார்வையாளர்களுக்கான சிறப்பு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Latest news

ஆஸ்திரேலிய தினத்தை தன்னார்வ விடுமுறையாக மாற்றுவதற்கு எதிராக போராட்டம்

ஆஸ்திரேலிய தினத்தை பொது விடுமுறை நாளாக மாற்றுவது தவறு என்று பெரும்பாலான இளம் ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கருத்துக் கணிப்பு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. பழமைவாத சிந்தனைக் குழுவான...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

காட்டுத்தீக்குப் பிறகு விக்டோரியாவிற்கு மேலும் 15 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கமும் விக்டோரியன் மாநில அரசாங்கமும் மேலும் 15 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளன. காட்டுத்தீ அச்சுறுத்தல் குறைந்துவிட்டாலும், மாநிலம்...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை நிறைவேற்ற மீண்டும் கூடும் நாடாளுமன்றம்

வெறுப்புப் பேச்சு மற்றும் துப்பாக்கி திரும்பப் பெறுதல் சட்டங்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றம் அடுத்த வாரம் மீண்டும் கூட உள்ளது. இன்று பிற்பகல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், பிரதமர்...

அமெரிக்க அவசர சேவைகளுக்கு போலி அழைப்புகளை செய்த ஆஸ்திரேலிய நபர்

அமெரிக்காவில் பள்ளிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறி, நியூ சவுத் வேல்ஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் அவசர சேவைகளுக்கு போலி...

காட்டுத்தீக்குப் பிறகு விக்டோரியாவிற்கு மேலும் 15 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆஸ்திரேலிய கூட்டாட்சி அரசாங்கமும் விக்டோரியன் மாநில அரசாங்கமும் மேலும் 15 மில்லியன் டாலர்களை உதவியாக வழங்க திட்டமிட்டுள்ளன. காட்டுத்தீ அச்சுறுத்தல் குறைந்துவிட்டாலும், மாநிலம்...