Noticesவானவில் இன்னிசை விழா - 2023

வானவில் இன்னிசை விழா – 2023

-

அன்பான உறவுகளே!

தாயக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக தாயகம் மற்றும் தமிழக கலைஞர்களோடு உள்ளூர் கலைஞர்கள் இணைந்து வழங்கும் வானவில் இன்னிசை விழா, சிட்னியில் ஏப்ரல் முதலாம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

உள்ளூர்க் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தாயக மக்களின் வாழ்வாதார திட்டங்களுக்கு உதவுதல் என்ற நோக்கத்தின் அடிப்படையில் நடைபெறும் இக்கலைநிகழ்வில், இசையால் நிரப்பும் திரையிசைப் பாடல்களையும், தாயக வாசம் சுமந்த ஈழத்துப் பாடல்களையும் இணைத்து வழங்கும் இசைநிகழ்வு

நிகழ்விடம்: Kingswood High School, 131 Bringelly Rd, Kingswood NSW 2747
காலம்: 01-04-2023 Saturday 6pm – 9pm
தொடர்பு: 0401 842 780, 0401 289 214, 0424 757 814, 0424 157 366, 0430 050 051

இவ்இன்னிசை நிகழ்வில், இளையோர்கள் பங்குகொள்ளும் சிறப்பு நிகழ்வுகளும், பார்வையாளர்களுக்கான சிறப்பு போட்டிகளும் நடைபெறவுள்ளன.

உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...