Cinemaநடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

-

பொலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் கேலக்ஸி அவென்யூ என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்தாண்டு ஜனவரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் மாதம் மும்பை மாநகர பொலிஸ் ஆணைக்குழு வாயிலாக துப்பாக்கி உரிமம் பெற்றார்.

இந்நிலையில், சல்மான் கானின் மின்னஞ்சலுக்கு வந்த தகவலில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு உதவி பொலிஸ் ஆய்வாளர் தலைமையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

மீண்டும் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்

புதிய வகை வௌவால் கொரோனா வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம்...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...

நாளுக்கு நாள் மாறி வரும் விக்டோரியா காவல்துறை

விக்டோரியாவில் மற்றொரு மூத்த காவல்துறை அதிகாரியை நீக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. விக்டோரியாவின் துணை போலீஸ் கமிஷனர் நீல் பேட்டர்சன் கடந்த வியாழக்கிழமை தனது ஊழியர்களுக்கு...

ஆஸ்திரேலிய அரசியல்வாதியை மிரட்டிய நபர் – 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்கள் மூலம் அரசியல்வாதி ஒருவரை மிரட்டிய நபருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த இந்த நபர், ஒரு கூட்டாட்சி நாடாளுமன்ற...

விக்டோரியாவின் வளர்ச்சிக்காக மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் அரசாங்கம்

அல்பானீஸ் அரசாங்கம் விக்டோரியாவில் சாலை மேம்பாட்டில் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி, கிளைட் நார்த்தில் உள்ள தாம்சன்ஸ் சாலையில் 41.75 மில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அரசாங்கம் கூறுகிறது. தற்போதுள்ள...