Cinemaநடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

-

பொலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் கேலக்ஸி அவென்யூ என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்தாண்டு ஜனவரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் மாதம் மும்பை மாநகர பொலிஸ் ஆணைக்குழு வாயிலாக துப்பாக்கி உரிமம் பெற்றார்.

இந்நிலையில், சல்மான் கானின் மின்னஞ்சலுக்கு வந்த தகவலில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு உதவி பொலிஸ் ஆய்வாளர் தலைமையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...