Cinemaநடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல்

-

பொலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மின்னஞ்சல் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து அவரது வீட்டிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல பொலிவுட் நடிகர் சல்மான் கான், மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பாந்த்ராவில் கேலக்ஸி அவென்யூ என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். கடந்தாண்டு ஜனவரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் மாதம் மும்பை மாநகர பொலிஸ் ஆணைக்குழு வாயிலாக துப்பாக்கி உரிமம் பெற்றார்.

இந்நிலையில், சல்மான் கானின் மின்னஞ்சலுக்கு வந்த தகவலில், கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு உதவி பொலிஸ் ஆய்வாளர் தலைமையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

குயின்ஸ்லாந்து மக்களுக்கு வானிலை எச்சரிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பவழக்கடலில் நகர்ந்து செல்வதால்...

அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை செய்யப்போகின்றவர்களுக்கும் ஏற்படவுள்ள பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்காக நோயாளி 21 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேலின் எதிர் தாக்குதல்

ஈரானில் பல அணுமின் நிலையங்கள் உள்ள நகரம் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் மூலம்...

தரவரிசையில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ள ஆஸ்திரேலியாவின் Passport

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டுகளை கொண்ட நாடுகளில் மெக்சிகோ முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மெக்ஸிகோ 162 நாடுகளுக்கு விசா இல்லாத பயணத்தை வழங்குகிறது மற்றும் அதன்...

மெல்போர்ன் பெண்கள் பள்ளி மாணவிகள் குழுவிற்கு நிகழ்ந்த அநீதி

மெல்போர்னில் உள்ள பெண்கள் பள்ளி மாணவிகள் தோலின் நிறம் காரணமாக பள்ளி புகைப்படங்களில் இருந்து நீக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மாணவர்களின் தோல் நிறம் மற்றும் மதம் காரணமாக...