News ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை

ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை

-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி தொடந்த வழக்கில் குஜராத் மாநிலம் சூரத் மாவட்ட நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

இவ்வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிட்டத்தக்கது. .

இதனிடையே தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக ராகுலுக்கு உடனடியாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

அழகி போட்டி கிரீடத்தை துண்டு துண்டாக உடைத்த நபர் – அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

பிரேசில் நாட்டில் மிஸ் பிரேசில் அழகி போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது.  பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்வுகளின் அடிப்படையில்...

குயின்ஸ்லாந்து பார்க்கிங் அபராதம் மொத்தம் $43 மில்லியன் என மதிப்பீடு

குயின்ஸ்லாந்து வாகன ஓட்டிகள் மற்றும் நிறுவனங்கள் பார்க்கிங் தொடர்பாக செலுத்த வேண்டிய மொத்த போக்குவரத்து அபராதத் தொகை $43 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விக்டோரியாவில் மற்றொரு கட்டுமான நிறுவனமும் விழுந்தது

ஆஸ்திரேலியா வே என்ற மற்றொரு கட்டிட கட்டுமான நிறுவனமும் பின்னடைவை சந்தித்துள்ளது. Melbourne Point Cook இல் இயங்கிவரும்...

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் NSW

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் ஆனது. இதன் மூலம்...

விக்டோரியாவில் மற்றொரு கட்டுமான நிறுவனமும் விழுந்தது

ஆஸ்திரேலியா வே என்ற மற்றொரு கட்டிட கட்டுமான நிறுவனமும் பின்னடைவை சந்தித்துள்ளது. Melbourne Point Cook இல் இயங்கிவரும்...

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் NSW

ஆஸ்திரேலியாவில் Uber கட்டணங்களுக்கு அதிகபட்ச விலையை நிர்ணயித்த முதல் மாநிலமாக நியூ சவுத் வேல்ஸ் ஆனது. இதன் மூலம்...