Sportsஉலகக் கோப்பையில் இலங்கையின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்

உலகக் கோப்பையில் இலங்கையின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படும்

-

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டி ஆக்லாந்து நேரப்படி மதியம் 02:00 மணிக்கு அல்லது மெல்போர்ன் நேரப்படி மதியம் 12:00 மணிக்கு தொடங்கும்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கு இலங்கை நேரடியாக தகுதி பெறுவதற்கான கடைசி வாய்ப்பும் இதுவாகும்.

இன்று ஆரம்பமாகவுள்ள இந்தப் போட்டித் தொடரில் 03 போட்டிகள் உள்ளடங்குவதுடன், இந்த மூன்று போட்டிகளிலும் இலங்கை வெற்றி பெற்றால், எதிர்வரும் ஒருநாள் உலகக் கிண்ணத்திற்கு நேரடியாகத் தகுதி பெறும் வாய்ப்பைப் பெற்றுள்ளது.

இதேவேளை, இரண்டு வருடங்களின் பின்னர் இன்றைய போட்டியில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஏஞ்சலோ மெத்தியூஸ் களமிறங்க உள்ளார்.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி இரு நாடுகளுக்கும் இடையிலான 100வது ஒருநாள் போட்டியாகும்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 99 ஒரு நாள் போட்டிகளில், நியூசிலாந்து 49 போட்டிகளிலும், இலங்கை 41 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

இலங்கை அணி 2012ஆம் ஆண்டுக்கு பிறகு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றியை பதிவு செய்யவில்லை.

அத்துடன், சனத் ஜெயசூர்யா தலைமையில் 2001ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி கடைசியாக வெற்றி பெற்றது.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

உயிருள்ள இரால்களை பரிமாறும் சிட்னி உணவகம்

சிட்னியில் உள்ள ஒரு கொரிய கடல் உணவு உணவகம் உயிருள்ள நண்டுகளை சாப்பிடும் சர்ச்சைக்குரிய வீடியோ வைரலாகி வருகிறது. பச்சையான கடல் உணவை வழங்கும் இந்த பிரபலமான...