Newsநியூ சவுத் வேல்ஸில் இன்று காலை 8 மணி முதல் மாலை...

நியூ சவுத் வேல்ஸில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை நடைபெறும்.

நியூ சவுத் வேல்ஸின் தேர்தல் ஆணையம் நேற்று வரை 12 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர் அல்லது தபால் மூலம் வாக்களித்துள்ளனர் என்று கூறுகிறது.

540,208 பேர் தபால் மூல வாக்களிப்பதற்காக விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர் மற்றும் 638,584 பேர் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

02 பிரதான கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவிய போதிலும், ஆரம்பகால கருத்துக்கணிப்பில் தொழிற்கட்சி சற்று முன்னிலையில் இருந்தது.

தேர்தலில் லிபரல் கூட்டணி வெற்றி பெற்றால், டொமினிக் பெரோட் மீண்டும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வராக வருவார்.

தொழிற்கட்சி வெற்றி பெற்றால், நியூ சவுத் வேல்ஸின் புதிய பிரதமராக கிறிஸ் மின்ன்ஸ் பதவியேற்பார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தல்களில் பதிவு செய்யாத வாக்காளர்களுக்கு $55 அபராதம் விதிக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...