Newsநியூ சவுத் வேல்ஸில் இன்று காலை 8 மணி முதல் மாலை...

நியூ சவுத் வேல்ஸில் இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 08:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை நடைபெறும்.

நியூ சவுத் வேல்ஸின் தேர்தல் ஆணையம் நேற்று வரை 12 சதவீதத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர் அல்லது தபால் மூலம் வாக்களித்துள்ளனர் என்று கூறுகிறது.

540,208 பேர் தபால் மூல வாக்களிப்பதற்காக விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர் மற்றும் 638,584 பேர் முன்கூட்டியே வாக்களிப்பதற்காக விண்ணப்பங்களை அனுப்பியுள்ளனர்.

02 பிரதான கட்சிகளுக்கிடையில் கடும் போட்டி நிலவிய போதிலும், ஆரம்பகால கருத்துக்கணிப்பில் தொழிற்கட்சி சற்று முன்னிலையில் இருந்தது.

தேர்தலில் லிபரல் கூட்டணி வெற்றி பெற்றால், டொமினிக் பெரோட் மீண்டும் நியூ சவுத் வேல்ஸ் முதல்வராக வருவார்.

தொழிற்கட்சி வெற்றி பெற்றால், நியூ சவுத் வேல்ஸின் புதிய பிரதமராக கிறிஸ் மின்ன்ஸ் பதவியேற்பார்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தல்களில் பதிவு செய்யாத வாக்காளர்களுக்கு $55 அபராதம் விதிக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்கள் நாட்டின் செல்வத்தில் கிட்டத்தட்ட பாதியை சொந்தமாக வைத்திருப்பதாக அறிக்கை

2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கோடீஸ்வரர்களின் செல்வம் ஒரு நாளைக்கு $600,000 அதிகரித்துள்ளது என்று ஒரு புதிய அறிக்கை கண்டறிந்துள்ளது. Oxfam Australia அறிக்கையின்படி, 48 பில்லியனர்கள்...

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

நூற்றுக்கணக்கான ஜெல்லிமீன்கள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ள மெல்பேர்ண் கடற்கரை

விக்டோரியாவில் உள்ள Port Phillip விரிகுடாவின் கரையில் இன்று ஏராளமான lion’s mane ஜெல்லிமீன்கள் வந்துள்ளன . இதன் விளைவாக, மெல்பேர்ணில் உள்ள Sandringham கடற்கரையை உடனடியாக...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...