Newsகடந்த 5 ஆண்டுகளில் குயின்ஸ்லாந்து இ-சிகரெட் பயன்பாடு 40% அதிகரித்துள்ளது

கடந்த 5 ஆண்டுகளில் குயின்ஸ்லாந்து இ-சிகரெட் பயன்பாடு 40% அதிகரித்துள்ளது

-

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இ-சிகரெட் பயன்பாடு 40 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

மாநிலத்தில் வசிப்பவர்களில் சுமார் 20 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அவற்றைப் பயன்படுத்தியதாக உறுதிப்படுத்தியுள்ளனர்.

குயின்ஸ்லாந்து மக்கள் தொகையில் 1/5 பேர் ஏற்கனவே இ-சிகரெட்டுகளை பயன்படுத்துவதாகவும், கிட்டத்தட்ட 02 சதவீதம் பேர் தினசரி அவற்றை பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது.

18 முதல் 29 வயதுக்குட்பட்ட மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 15 சதவீதம் பேர் இ-சிகரெட்டுக்கு அடிமையாகி இருப்பதாக கூறப்படுகிறது.

குயின்ஸ்லாந்தில் இ-சிகரெட்டுகளின் பயன்பாட்டை நிர்வகிக்கும் விதிமுறைகளின் தொகுப்பை உருவாக்க மாநில பாராளுமன்றம் சமீபத்தில் ஒரு குழுவை நியமித்தது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...