Breaking Newsஆஸ்திரேலியாவில் வரும் நாட்களில் உயரும் எரிபொருள் விலை!

ஆஸ்திரேலியாவில் வரும் நாட்களில் உயரும் எரிபொருள் விலை!

-

கச்சா எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தும் ஒபெக் உறுப்பு நாடுகளின் முடிவால், ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு லீற்றர் பெற்றோலின் தேசிய விலை 1.86 டொலர்களாகும்.

இது ஜனவரியில் $1.73 இல் இருந்து 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சந்தை தரவு அறிக்கைகள் காட்டுகின்றன.

தற்போது சிட்னியில்தான் பெட்ரோல் விலை அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.

பல பகுதிகளில் பெற்றோல் விலை 02 டொலர்களை தாண்டியுள்ளதுடன் சில இடங்களில் பெற்றோல் விலை 2.11 டொலர்களை எட்டியுள்ளது.

எதிர்வரும் ஈஸ்டர் வாரத்தில் தேவை அதிகரிப்புடன் பெட்ரோல் விலையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தேசிய சாலை மற்றும் போக்குவரத்து ஓட்டுநர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, ANZAC வார இறுதி வரை பெட்ரோல் விலையில் எந்தக் குறைப்பும் இருக்காது.

Latest news

“திட்டமிடப்பட்ட குடியேற்ற எதிர்ப்பு போராட்டங்களை கண்டிக்கவும்” – உள்துறை அமைச்சர்

நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்களை உள்துறை அமைச்சர் டோனி பர்க் கண்டித்துள்ளார். "Mass...

விக்டோரியர்களுக்கு $100 போனஸ் வழங்க திட்டம்

இந்த வாரம் முதல் மில்லியன் கணக்கான விக்டோரிய மக்கள் $100 மின் சேமிப்பு போனஸைப் பெற முடியும் என்று முதல்வர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களை...

பன்றியின் நுரையீரலால் உயிர் பெற்ற ஒரு மனிதன்

உலகில் முதல் முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரல் ஒரு மனிதனில் ஒன்பது நாட்கள் செயல்பட்டது. Nature Medicine-ல் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, முதல் முறையாக கலப்பு-இன...

ஈரான் – ஆஸ்திரேலிய உறவில் விரிசல்

ஈரான் அரசுடனான அனைத்து இராஜதந்திர உறவுகளையும் முறித்துக்கொள்வதாக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூதர்களின் உணவகத்தின் மீது கடந்த...

Alpine மலைத்தொடரின் வான்வெளி மூடப்பட்டு, பள்ளிகளுக்கு பூட்டு

விக்டோரியாவின் Alpine பகுதியின் கிராமப்புறத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மற்றொருவர் காயமடைந்தனர். அப்பகுதியில் உள்ள வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாகவும், பல பள்ளிகள்...

பொலீஸார் மீது துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, ஒருவர் படுகாயம்

வடகிழக்கு விக்டோரியாவில் உள்ள ஒரு கிராமப்புற சொத்து மீது நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்றாவது நபர் காயமடைந்த பின்னர்,...