Breaking News ஆஸ்திரேலியாவில் வரும் நாட்களில் உயரும் எரிபொருள் விலை!

ஆஸ்திரேலியாவில் வரும் நாட்களில் உயரும் எரிபொருள் விலை!

-

கச்சா எண்ணெய் விநியோகத்தை கட்டுப்படுத்தும் ஒபெக் உறுப்பு நாடுகளின் முடிவால், ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விலை உயரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ஒரு லீற்றர் பெற்றோலின் தேசிய விலை 1.86 டொலர்களாகும்.

இது ஜனவரியில் $1.73 இல் இருந்து 13 சதவீதம் அதிகரித்துள்ளது என்று சந்தை தரவு அறிக்கைகள் காட்டுகின்றன.

தற்போது சிட்னியில்தான் பெட்ரோல் விலை அதிகபட்சமாக பதிவாகி உள்ளது.

பல பகுதிகளில் பெற்றோல் விலை 02 டொலர்களை தாண்டியுள்ளதுடன் சில இடங்களில் பெற்றோல் விலை 2.11 டொலர்களை எட்டியுள்ளது.

எதிர்வரும் ஈஸ்டர் வாரத்தில் தேவை அதிகரிப்புடன் பெட்ரோல் விலையில் அதிகரிப்பு ஏற்படும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய தேசிய சாலை மற்றும் போக்குவரத்து ஓட்டுநர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, ANZAC வார இறுதி வரை பெட்ரோல் விலையில் எந்தக் குறைப்பும் இருக்காது.

Latest news

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜப்பானின் பரப்பளவை விடப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்கவுள்ள ஆஸ்திரேலியா

ஒரு நாட்டின் அளவைவிட பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மக்குவாரி தீவில் (Macquarie Island)...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.