Newsஇணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

இணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

-

திருடப்பட்ட கணக்கு விவரங்களை பணத்திற்கு விற்பதற்காக இணையதளம் நடத்திய குற்றச்சாட்டில் 10 ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 70,000 பேர் இந்த இணையதளத்தை அணுக அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கீகரிக்கப்படாத கணக்கு விவரங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டுச் சோதனையானது அமெரிக்க FBI உடன் இணைந்து ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையால் நடத்தப்பட்டது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, சுமார் 36,000 ஆஸ்திரேலியர்கள் இந்த வர்த்தகத்தில் சிக்கியுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய நிறுவனங்களான Optus – Medibank மற்றும் Latitude Financial Services மீது நடத்தப்பட்ட பாரிய சைபர் தாக்குதல்களுக்கும் இந்த மோசடி இணையத்தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த இணையத்தளத்தின் பின்னணியில் ரஷ்யா மற்றும் ஆசிய நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...