Newsஇணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

இணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

-

திருடப்பட்ட கணக்கு விவரங்களை பணத்திற்கு விற்பதற்காக இணையதளம் நடத்திய குற்றச்சாட்டில் 10 ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 70,000 பேர் இந்த இணையதளத்தை அணுக அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கீகரிக்கப்படாத கணக்கு விவரங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டுச் சோதனையானது அமெரிக்க FBI உடன் இணைந்து ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையால் நடத்தப்பட்டது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, சுமார் 36,000 ஆஸ்திரேலியர்கள் இந்த வர்த்தகத்தில் சிக்கியுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய நிறுவனங்களான Optus – Medibank மற்றும் Latitude Financial Services மீது நடத்தப்பட்ட பாரிய சைபர் தாக்குதல்களுக்கும் இந்த மோசடி இணையத்தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த இணையத்தளத்தின் பின்னணியில் ரஷ்யா மற்றும் ஆசிய நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...