Newsஇணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

இணையதள மோசடியில் ஈடுபட்ட 10 ஆஸ்திரேலியர்கள் கைது

-

திருடப்பட்ட கணக்கு விவரங்களை பணத்திற்கு விற்பதற்காக இணையதளம் நடத்திய குற்றச்சாட்டில் 10 ஆஸ்திரேலியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 70,000 பேர் இந்த இணையதளத்தை அணுக அனுமதிக்கப்பட்டதாகவும், அங்கீகரிக்கப்படாத கணக்கு விவரங்கள் உள்ளிட்ட மிக முக்கியமான தகவல்கள் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த கூட்டுச் சோதனையானது அமெரிக்க FBI உடன் இணைந்து ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையால் நடத்தப்பட்டது.

தற்போதைய மதிப்பீடுகளின்படி, சுமார் 36,000 ஆஸ்திரேலியர்கள் இந்த வர்த்தகத்தில் சிக்கியுள்ளனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய நிறுவனங்களான Optus – Medibank மற்றும் Latitude Financial Services மீது நடத்தப்பட்ட பாரிய சைபர் தாக்குதல்களுக்கும் இந்த மோசடி இணையத்தளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இந்த இணையத்தளத்தின் பின்னணியில் ரஷ்யா மற்றும் ஆசிய நாட்டைச் சேர்ந்த குழு ஒன்று செயற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...