Sportsகுஜராத் டைட்டன்ஸ் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்

குஜராத் டைட்டன்ஸ் அணித்தலைவர் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம்

-

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 18-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதின.

அதன்படி, பஞ்சாப் அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து, 154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

19.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

இந்த நிலையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாமல் தாமதமாக பந்துவீசிய காரணத்திற்காக குஜராத் அணித்தலைவர் ஹர்திக் பாண்ட்யாவிற்கு ரூபா 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

3G முழுமையாக நிறுத்தப்படும் திகதி குறித்த ஆஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து 3G நெட்வொர்க்குகளும் முடக்கப்படுவதால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சாதனங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின்...

ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச Pre-Paid வழங்க தயாராக உள்ள Telstra

வாழ்க்கைச் செலவில் அவதிப்படும் ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்கள் வரை இலவச முன்பணம் செலுத்தும் சேவைகளை வழங்க Telstra நடவடிக்கை எடுத்துள்ளது. Top Up உதவித் திட்டத்தின் கீழ்...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...

உலகில் அதிக TikTok பயனர்களைக் கொண்ட முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியா

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றான TikTok 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.அதன்படி, ஒரு மாதத்தில் ஒருவர் டிக்டாக்கைப் பயன்படுத்தும் சராசரி...

மெல்பேர்ணில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்

மெல்பேர்ணில் இன்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது. காலை 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக விக்டோரியா அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான இலகுரக விமானம், பர்வான்,...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...