Melbourne கனமழை காரணமாக மெல்போர்னின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது

கனமழை காரணமாக மெல்போர்னின் பல பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது

-

நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக, மெல்போர்ன் நகரின் பல இடங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சனிக்கிழமை மாலை 06:00 மணி முதல் இன்று காலை 07:00 மணி வரை, விக்டோரியா அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சுமார் 100 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை கட்டிட சேதம் மற்றும் வெள்ள அனர்த்தங்கள் தொடர்பானவை.

காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என விக்டோரியா அவசர சிகிச்சை பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், யர்ரா ஆற்றில் மிக சிறிய வெள்ள நிலைமை உருவாகியுள்ளது.

Latest news

தளபதி 68-வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. விஜய்க்கு 68-வது படமான இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர நடிகர், நடிகைகள்...

15 ஆண்டுகளில் மிகக் குறைவாக பதிவாகியுள்ள வீட்டு சேமிப்பு

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதாரம் 0.2 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...

விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு கனமழை மற்றும் பலத்த காற்று எச்சரிக்கை

கனமழை மற்றும் பலத்த காற்று குறித்து விக்டோரியா மாநில மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சில சமயங்களில்...

நீண்ட வார இறுதியில் எரிபொருள் விலை பற்றிய எச்சரிக்கை

கடந்த இரண்டு வாரங்களில் ஆஸ்திரேலியாவின் அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. நீண்ட வார இறுதியில் வரவுள்ள...