Newsகடும் வறட்சியை சந்தித்துள்ள பிரான்ஸின் மேற்கு பகுதி

கடும் வறட்சியை சந்தித்துள்ள பிரான்ஸின் மேற்கு பகுதி

-

பிரான்ஸின் மேற்கு பகுதியில் தோட்டங்களில் உள்ள நீச்சல் குளங்களின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

அங்கு நிலவும் தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக BBC தெரிவித்துள்ளது.

கார் கழுவுதல், தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சுதல், நீச்சல் குளத்தை நிரப்புதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்படும் என BBC தெரிவித்துள்ளது.

வருகின்ற மே 10 ஆம் திகதிக்கு பின்னர் அங்கு வறட்சி நெருக்கடி நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்படும் என பிரான்ஸின் சுற்றுப்புற அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய தண்ணீர் நெருக்கடி நிலை ஏற்படும்போது நீரைக் குடிப்பதற்கு மட்டும் உபயோகிப்பது சிறந்தது என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

விக்டோரியா மாநில பட்ஜெட் – வழங்கப்படவுள்ள பல நிவாரணங்கள்

விக்டோரியாவின் முதல் பெண் பொருளாளர், ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக மாநிலத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டு வரும் "பொறுப்பான" முதல் பட்ஜெட்டை வழங்கியுள்ளார். வாழ்க்கைச் செலவு...

காஸாவை எங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் – இஸ்ரேல் பிரதமர்

'நாங்கள் போரை கைவிட மாட்டோம். காஸாவில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும்' என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல்...

“Broken” குழந்தை பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு சிறப்பு விசாரணை

யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது. 17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...

“Broken” குழந்தை பாதுகாப்பு அமைப்பு குறித்து ஒரு சிறப்பு விசாரணை

யின்ஸ்லாந்து அரசாங்கம், மாநிலத்தின் “Broken” child safety system குறித்து விசாரணை ஆணையத்தை அறிவித்துள்ளது. 17 மாத விசாரணைக்கு முன்னாள் கூட்டாட்சி நீதிபதி பால் அனஸ்டாசியோ தலைமை...

குயின்ஸ்லாந்து ஹேக்கரின் பல மில்லியன் டாலர் சொத்துக்கள் பறிமுதல்

குயின்ஸ்லாந்து ஹேக்கர் ஒருவரின் $4.5 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஆடம்பர சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருடப்பட்ட cryptocurrency மற்றும் cyber hacking தொடர்பான பல வருட விசாரணைக்குப்...