Newsசிட்னிக்கு வரும் மோடியை வரவேற்க மாபெரும் நிகழ்வு

சிட்னிக்கு வரும் மோடியை வரவேற்க மாபெரும் நிகழ்வு

-

அடுத்த வாரம் சிட்னி வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஏறக்குறைய 03 மணித்தியாலங்களுக்கு நடனம் மற்றும் பாடலை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியும் இதில் அடங்கும்.

சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெறும் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மற்ற நகரங்களில் இருந்து இந்தியர்கள் தனித்தனி வாடகை விமானங்களை முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிட்னியில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை ஜப்பானிய பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொள்ளாத காரணத்தினால் அதனை இரத்து செய்ய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டபடி இந்த நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் பிசாசு போன்ற கொம்புகளைக் கொண்ட புதிய தேனீ கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலிய விஞ்ஞானி ஒருவர் பிசாசின் கொம்பு போன்ற நீளமான கொம்புகளைக் கொண்ட புதிய வகை தேனீயைக் கண்டுபிடித்துள்ளார். இந்த இனத்தை உள்ளூர் தேனீ வளர்ப்பவர் கிட் பிரெண்டர்காஸ்ட்...

கூரியர் ஊழியர்களை கடுமையாக பாதிக்கும் Menulog

Menulog Australia டெலிவரி சேவை மூடப்பட்டதால் ஆஸ்திரேலியாவில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Menulog சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் அதன் செயல்பாடுகளை மூடுவதற்கான திட்டங்களை அறிவித்தது. இது...

எடை இழப்பு மருந்துகள் மது தொடர்பான நோயைக் குணப்படுத்துமா?

எடை இழப்பு மருந்துகள் மது போதைக்கு சிகிச்சையளிக்க உதவுமா மற்றும் மது தொடர்பான கல்லீரல் நோயின் வளர்ச்சியைத் தடுக்க முடியுமா என்பதைப் பார்க்க ஒரு புதிய...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே 200% அதிகரித்துள்ள சமூக ஊடக பயன்பாடு

COVID-19 தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து ஆஸ்திரேலிய குழந்தைகளிடையே சமூக ஊடக பயன்பாடு 200% அதிகரித்துள்ளது என்று புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம், 11 முதல் 14...

Asbestos கவலைகள் காரணமாக மூடப்பட்ட 69 பள்ளிகள்

Asbestos கவலைகள் மத்தியில் அதிகமான மணல் பொருட்களை திரும்பப் பெறுவதால், கான்பெராவில் 69 பள்ளிகளை மூட ACT கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய போட்டி மற்றும்...