Newsசிட்னிக்கு வரும் மோடியை வரவேற்க மாபெரும் நிகழ்வு

சிட்னிக்கு வரும் மோடியை வரவேற்க மாபெரும் நிகழ்வு

-

அடுத்த வாரம் சிட்னி வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஏறக்குறைய 03 மணித்தியாலங்களுக்கு நடனம் மற்றும் பாடலை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியும் இதில் அடங்கும்.

சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெறும் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மற்ற நகரங்களில் இருந்து இந்தியர்கள் தனித்தனி வாடகை விமானங்களை முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிட்னியில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை ஜப்பானிய பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொள்ளாத காரணத்தினால் அதனை இரத்து செய்ய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டபடி இந்த நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...