Newsசிட்னிக்கு வரும் மோடியை வரவேற்க மாபெரும் நிகழ்வு

சிட்னிக்கு வரும் மோடியை வரவேற்க மாபெரும் நிகழ்வு

-

அடுத்த வாரம் சிட்னி வரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

ஏறக்குறைய 03 மணித்தியாலங்களுக்கு நடனம் மற்றும் பாடலை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சியும் இதில் அடங்கும்.

சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெறும் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 20,000 பேர் கலந்துகொள்வார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மற்ற நகரங்களில் இருந்து இந்தியர்கள் தனித்தனி வாடகை விமானங்களை முன்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சிட்னியில் எதிர்வரும் 24ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த குவாட் தலைவர்கள் உச்சி மாநாட்டை ஜப்பானிய பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி கலந்து கொள்ளாத காரணத்தினால் அதனை இரத்து செய்ய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நடவடிக்கை எடுத்தார்.

ஆனால் இந்திய பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டபடி இந்த நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.

Latest news

அண்டார்டிகாவில் மற்றொரு திகிலூட்டும் கண்டுபிடிப்பு

அண்டார்டிகாவின் ஹெக்டோரியா பனிப்பாறை இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட 50% உருகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட வேகமான பின்வாங்கலாகும். சமீபத்திய ஆய்வின்படி, ஹெக்டோரியா பனிப்பாறை...

Streaming சேவை வழங்குநர்களுக்கு அரசாங்கத்திடமிருந்து புதிய விதிகள்

ஆஸ்திரேலியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளர்களைக் கொண்ட சர்வதேச Streaming சேவை வழங்குநர்களுக்கு புதிய சட்டங்களை அமல்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. ஆஸ்திரேலிய நுகர்வோரிடமிருந்து கிடைக்கும்...

குயின்ஸ்லாந்தில் நோய்வாய்ப்பட்டுள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள்

அரசாங்கத்துடனான மூன்று வருட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை அடுத்து, குயின்ஸ்லாந்தில் உள்ள 2,000க்கும் மேற்பட்ட மருத்துவ வல்லுநர்கள் அடுத்த வெள்ளிக்கிழமை தொழில்துறை நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். ஊதிய...

Knight ஆனார் Sir David Beckham

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் David Beckham-இற்கு Knight பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விளையாட்டு மற்றும் சமூகப் பணிகளுக்கான அவரது சேவைகளுக்காக நேற்று வின்ட்சர்...

குழந்தைகளுக்கு மேலும் 2 சமூக ஊடக தளங்களுக்கு தடை

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 10 முதல் அமலுக்கு வரும் இந்தப் புதிய சட்டத்தில்...

ஆஸ்திரேலியாவில் 3.5 மில்லியன் மக்களைப் பாதிக்கும் ஒரு பிரச்சினை

ஆஸ்திரேலியாவில் சுமார் 20% குடும்பங்கள் தற்போது உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உணவு வங்கியின் 2025 அறிக்கையின்படி, கடந்த ஆண்டு 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் உணவுப் பாதுகாப்பின்மையை...