Newsஆயிரக்கணக்கான குயின்ஸ்லாந்து குடும்பங்களுக்கு இலவச Kindergarten வழங்குவதற்கான திட்டங்கள்

ஆயிரக்கணக்கான குயின்ஸ்லாந்து குடும்பங்களுக்கு இலவச Kindergarten வழங்குவதற்கான திட்டங்கள்

-

அடுத்த மாதம் வரவிருக்கும் குயின்ஸ்லாந்து மாநில அரசின் பட்ஜெட் ஆவணத்தின் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இலவச மழலையர் பள்ளி வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிவாரணப் பொதியில் இதுவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மாநில பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தில் குறைந்த வருமானம் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 14,000 குழந்தைகளுக்கு தற்போது மழலையர் பள்ளி கட்டணம் வசூலிக்கப்படவில்லை.

அந்த நிவாரணத்தை மேலும் 26,000 குழந்தைகளுக்கு வழங்க வேண்டும் என்பதே மாநில அரசின் எதிர்பார்ப்பு என்று பிரதமர் கூறினார்.

குயின்ஸ்லாந்து மாநில அரசின் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் ஆவணம் ஜூன் 13ஆம் தேதி மாநில நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

Latest news

அமெரிக்க குடிமக்களுக்கு ஆபிரிக்க நாடுகள் தடை

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன. மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகளின் குடிமக்கள்...

ஸ்மார்ட்போன்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆஸ்திரேலியர்கள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டு வருகையுடன், உலகெங்கிலும் உள்ள பலர் தங்கள் மன நலனுக்காக முக்கியமான முடிவுகளை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இது ஒரு 'Digital Detox'...

ஆஸ்திரேலிய கடற்கரைகளில் நிர்வாணமாக இருப்பது தவறா?

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் பொது இடங்களில் நிர்வாணம் தடைசெய்யப்பட்டிருந்தாலும், ஆஸ்திரேலியாவின் சில கடற்கரைகளில் இது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்படுகிறது. இந்த நிர்வாண கடற்கரை கலாச்சாரத்தின் (Naturism) பின்னணியில்...

2026 இல் வட்டி விகித நிவாரணம் கிடைக்குமா?

2026 ஆம் ஆண்டு தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அடமானதாரர்களிடையே வட்டி விகிதங்கள் குறித்த அவநம்பிக்கை மற்றும் பதட்டம் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு,...

ஆஸ்திரேலியாவின் சமூக ஊடகங்களைத் தடையை பின்பற்றும் பிரான்ஸ்

ஆஸ்திரேலியா சமீபத்தில் அமல்படுத்திய சமூக ஊடகத் தடையைப் போன்ற ஒரு சட்டத்தை அமல்படுத்த பிரெஞ்சு அரசாங்கமும் தயாராகி வருகிறது. அதன்படி, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப்...

Bondi தாக்குதல் விசாரணையில் பிரதமரின் முடிவு

Bondi கடற்கரை பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அரச ஆணையம் அமைக்க வேண்டும் என்ற அதிகரித்து வரும் கோரிக்கைகளை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நிராகரித்துள்ளார். மனித உரிமைகள் ஆணையர்...