Newsசிட்னிக்கு வந்துள்ளார் இந்திய பிரதமர் மோடி

சிட்னிக்கு வந்துள்ளார் இந்திய பிரதமர் மோடி

-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக சிட்னி சென்றடைந்துள்ளார்.

அடுத்த 02 நாட்களில், அவருக்கும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களுக்கும் இடையில் பாதுகாப்பு – வர்த்தகம் – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகள் தொடர்பான இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இன்று இரவு சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தினர் மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரதமர் அல்பானீஸ் அவர்களும் கலந்து கொள்வார் என்றும், இந்திய சமூகத்தைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் வருகை தராததால் நாளை தொடங்கவிருந்த குவாட் தலைவர்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டது.

ஆனால், அப்போது திட்டமிட்டபடி சிட்னிக்கு வருவேன் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...