Newsசிட்னிக்கு வந்துள்ளார் இந்திய பிரதமர் மோடி

சிட்னிக்கு வந்துள்ளார் இந்திய பிரதமர் மோடி

-

இந்திய பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயமாக சிட்னி சென்றடைந்துள்ளார்.

அடுத்த 02 நாட்களில், அவருக்கும் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவர்களுக்கும் இடையில் பாதுகாப்பு – வர்த்தகம் – புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய துறைகள் தொடர்பான இருதரப்பு கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக இன்று இரவு சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் ஆஸ்திரேலிய இந்திய சமூகத்தினர் மாபெரும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

பிரதமர் அல்பானீஸ் அவர்களும் கலந்து கொள்வார் என்றும், இந்திய சமூகத்தைச் சேர்ந்த 20,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் தலைவர்கள் வருகை தராததால் நாளை தொடங்கவிருந்த குவாட் தலைவர்கள் மாநாடு ரத்து செய்யப்பட்டது.

ஆனால், அப்போது திட்டமிட்டபடி சிட்னிக்கு வருவேன் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

Latest news

ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர போப் ஆண்டவருக்கு அழைப்பு

கத்தோலிக்கர்களின் ஒரு பெரிய குழுவின் சார்பாக போப் லியோ XIV ஆஸ்திரேலியாவுக்கு வருகை தர அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பை பிரதமர் அந்தோணி அல்பானீஸ் விடுத்தார். உலகம் முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான...

பக்கத்தில் படுக்க மட்டுமே அனுமதித்து மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் ஆஸ்திரேலிய பெண்

படுக்கையை வாடகைக்கு விட்டு மாதம் 52,000 டாலர் சம்பாதித்து வருகிறாராம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஆசிரியை ஒருவர். Hot bedding முறையில் படுக்கையை பகிர்ந்து கொள்வதாகவும்,...

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான புதிய விதிகள்

விக்டோரியாவில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது. டாக்ஸி ஓட்டுநர்கள் பல முறை கட்டணங்களை மாற்றி பயணிகளை ஏமாற்றுவது தெரியவந்ததை அடுத்து, இந்தப்...

சாதனை அளவை எட்டிய ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி

ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி ஏற்றுமதி சாதனை அளவை எட்டியுள்ளது. ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா சீனா மற்றும் அமெரிக்காவிற்கு சாதனை அளவில் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியாவின்...

பாகிஸ்தானில் உள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை மீட்க சிறப்பு விமானம்

நாட்டை விட்டு வெளியேற துடிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களுக்காக பாகிஸ்தானில் இருந்து துபாய்க்கு ஒரு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டதை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நடந்து...

கான்பெர்ரா மருத்துவமனையில் சக ஊழியரால் துன்புறுத்தப்பட்ட மற்றொரு ஊழியர்

கான்பெர்ரா மருத்துவமனை ஊழியர் ஒருவர், அதே மருத்துவமனையில் பெண் ஊழியரை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Santhoshreddy Khambam என்ற 31 வயது நபர், மருத்துவமனையின் தொழில்நுட்ப அமைப்பைப்...