Newsகாதலியைக் கரம் பிடிக்கும் அமேசன் நிறுவனர் ஜெவ்

காதலியைக் கரம் பிடிக்கும் அமேசன் நிறுவனர் ஜெவ்

-

அமேசன் நிறுவனர் ஜெவ் பெசோஸ் (59) தனது காதலியான லோரன் சன்செஸ் (51) என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்கென்சி ஸ்கொட் என்பவரை ஜெவ் பெசோஸ் முதலில் திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே, லோரன் சன்செஸ் என்பவரை ஜெவ் பெசோஸ் 2018-ஆம் ஆண்டுமுதல் காதலித்து வந்துள்ளார்.

பத்திரிகையாளரான லோரன் சன்செஸ் உடனான காதலை, ஜெவ் 2019-ஆம் அண்டு வெளிப்படையாக ஒப்புக் கொண்டார். இதனைத் தொடர்ந்து முதல் மனைவியுடன் விவகாரத்து நடந்தது. இந்த இணையருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

இந்த நிலையில், ஜெவ் பெசோஸ் தனது காதலியான லோரன் சன்செஸுடன் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டார். அப்போது இருவரும் நிச்சயதார்த்த மோதிரத்தை அணிந்திருந்தாகவும், விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜெவ் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். உலகின் முதற்தர பணக்காரர் என்ற அந்தஸ்தில் அவர் சில காலம் இருந்துள்ளார். அமேசன் நிறுவனம் கடந்த 1994-ம் ஆண்டு ஜூலை 5-ம் திகதி நிறுவப்பட்டது. அமேசன் நிறுவனத்தை சாதாரண புத்தகக் கடையாகத் தொடங்கி, அதன்பின் படிப்படியாக வளர்த்து ஒன்லைன் வர்த்தகத்தில் உச்சத்துக்கு கொண்டு வந்தவர் ஜெவ் பெசோஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலிய தினம் குறித்த கருத்துக்கணிப்பில் வெளிவந்த உண்மைகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை அதே நாளில் கொண்டாட வேண்டும் என்று 76% மக்களில் பெரும்பாலோர் விரும்புவதாக சமீபத்திய...

NSW இல் சிறைத்தண்டனை விதிக்கும் நாய் சட்டங்கள்

நாய்களை துன்புறுத்தும் உரிமையாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் விலங்கு நலச் சட்டங்களைத் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வெப்பமான...

பயங்கரவாத தாக்குதல்களிலிருந்து ஆஸ்திரேலியா விடுபட்டுள்ளது என்ற கருத்தை மாற்றிய Bondi தாக்குதல்

Bondi கடற்கரையில் யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா ஒரு கடுமையான உண்மையை எதிர்கொள்ள வேண்டும் என்று...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

விக்டோரியாவில் சுகாதார ஊழியர்களின் பாரிய வேலைநிறுத்தம்

விக்டோரியாவில் 10,000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளனர். மருத்துவமனை ஊழியர்கள், தியேட்டர் தொழில்நுட்ப வல்லுநர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பிற ஊழியர்கள்...

மெல்பேர்ணில் ஒரு காவல் நிலையம் அருகே துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – சந்தேக நபர் கைது

ஜனவரி 3 ஆம் திகதி, மெல்பேர்ணில் உள்ள ஒரு காவல் நிலையம் அருகே நள்ளிரவு 12 மணியளவில் 16 வயது சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். துப்பாக்கிச் சூடு...