Newsஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறையாக உள்ளதாக தகவல்

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறையாக உள்ளதாக தகவல்

-

அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது மெல்போர்னில் மாணவர் விசாவில் கிட்டத்தட்ட 182,000 சர்வதேச மாணவர்கள் உள்ளனர்.

இது விக்டோரியாவின் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது.

இவர்களில் கணிசமானவர்கள் வீட்டு வாடகை – உணவுச் செலவுகள் – போக்குவரத்துக் கட்டணம் மற்றும் பிற செலவுகளை ஒரே ஒரு பகுதி நேர வேலையுடன் ஈடுகட்டுவது மிகவும் கடினம் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பவர்கள் பகுதிநேர வேலை செய்யக்கூடிய மணிநேரங்களின் எண்ணிக்கை ஜூலை 1 முதல் 02 வாரங்களுக்கு 48 மணிநேரமாக வரையறுக்கப்படும்.

Latest news

ஆஸ்திரேலிய உட்கட்டமைப்புக்களை சீர்குலைக்க முயற்சி

நாட்டின் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை சீர்குலைப்பதற்கான முயற்சிகள் இணைய ஊடுருவல்காரர்கள் ஊடாக இடம்பெற்று வருவதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் தலைவர் மைக் பர்கெஸ் தெரிவித்துள்ளார். அரசாங்க...

திரும்பப் பெறப்பட்ட மற்றுமொரு Sunscreen தயாரிப்பு

ஆஸ்திரேலியாவில் Sunscreen தயாரிப்புகளின் செயல்திறன் குறித்த கவலைகள் காரணமாக அவற்றை திரும்பப் பெறும் நிறுவனங்களின் வரிசையில் Cult beauty பிராண்டான Bondi Sands சமீபத்தியதாக மாறியுள்ளது. சிகிச்சை...

Shelby Cobra உட்பட 12 திருடப்பட்ட வாகனங்களை மீட்டுள்ள விக்டோரியா காவல்துறை

விக்டோரியா காவல்துறை நடத்திய சோதனையில் 12 திருடப்பட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. $120,000 மதிப்புள்ள Shelby Cobra மாற்றத்தக்க காரும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது Pentland Hills-இல்...

Berries பழங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள புதிய சுகாதார எச்சரிக்கை

Berries பழங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லியால் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உடல்நல ஆபத்து குறித்து புதிய சுகாதார எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிக ஊட்டச்சத்து மதிப்புள்ள Raspberry, Blueberry மற்றும் Blackberries...

கட்டுமானத் துறையில் நிலவும் பாரிய தொழிலாளர்கள் பற்றாக்குறை

ஆஸ்திரேலியாவின் கட்டுமானத் துறையில் மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியா முழுவதும் பல பில்லியன் டாலர் உள்கட்டமைப்பு திட்டங்களில் கட்டுமானத்...

விக்டோரிய அரசாங்கம் அறிமுகப்படுத்தும் புதிய குற்றவியல் சட்டங்கள்

விக்டோரியா அரசாங்கம், கடை மற்றும் விருந்தோம்பல் பணியாளர்களுக்கு எதிரான வன்முறை நடத்தையை இலக்காகக் கொண்டு புதிய குற்றவியல் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பிரதமர் ஜெசிந்தா...