Newsஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறையாக உள்ளதாக தகவல்

ஆஸ்திரேலியாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு பற்றாக்குறையாக உள்ளதாக தகவல்

-

அவுஸ்திரேலியாவில் உயர்கல்வி பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பால் உணவுப் பற்றாக்குறையால் அவதிப்படுவதாக சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

இவர்களில் பெரும்பாலானோர் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என்று மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

தற்போது மெல்போர்னில் மாணவர் விசாவில் கிட்டத்தட்ட 182,000 சர்வதேச மாணவர்கள் உள்ளனர்.

இது விக்டோரியாவின் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 40 சதவீதத்திற்குச் சமம் எனக் கூறப்படுகிறது.

இவர்களில் கணிசமானவர்கள் வீட்டு வாடகை – உணவுச் செலவுகள் – போக்குவரத்துக் கட்டணம் மற்றும் பிற செலவுகளை ஒரே ஒரு பகுதி நேர வேலையுடன் ஈடுகட்டுவது மிகவும் கடினம் என்பதை இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பவர்கள் பகுதிநேர வேலை செய்யக்கூடிய மணிநேரங்களின் எண்ணிக்கை ஜூலை 1 முதல் 02 வாரங்களுக்கு 48 மணிநேரமாக வரையறுக்கப்படும்.

Latest news

Sussan Ley-இன் தலைமைத்துவம் குறித்து எந்த சந்தேகமும் இல்லை – லிபரல் துணைத் தலைவர்

கூட்டணியில் ஏற்பட்ட சமீபத்திய பிளவைத் தொடர்ந்து லிபரல் தலைவர் Sussan Ley-இன் தலைமை குறித்து வதந்திகள் பரவி வந்த போதிலும், லிபரல் துணைத் தலைவர் Ted...

உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில் சாதனை அளவை எட்டிய தங்கத்தின் விலை

உலகளாவிய புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை...

வெளிநாட்டுப் பெண்ணின் மரணத்திற்கு Dingos தான் காரணம்

கடந்த திங்கட்கிழமை K’gari-இல் இறந்த இளம் கனேடிய சுற்றுலாப் பயணியின் மரணம் Dingo தாக்குதலால் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 19 வயதான Piper James-இன் உடல், K’gari-இல்...

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

இரண்டாவது முறையாக தென்பட்ட சுறா மீன்கள் – மீண்டும் மூடப்பட்ட சிட்னி கடற்கரை

ஆஸ்திரேலியா தினத்தன்று சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் உள்ள பல பிரபலமான கடற்கரைகளில் சுறாக்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து மக்கள் தண்ணீரிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நேற்று காலை 11.25 மணியளவில் Manly கடற்கரையில்...