Breaking Newsஆஸ்திரேலியாவின் இ-சிகரெட் தடை தோல்வி அடைவதற்கான அறிகுறிகள்

ஆஸ்திரேலியாவின் இ-சிகரெட் தடை தோல்வி அடைவதற்கான அறிகுறிகள்

-

மின்னணு சிகரெட் இறக்குமதிக்கு தடை விதிக்கும் மத்திய அரசின் முடிவு வெற்றியடையாது என ஆஸ்திரேலிய எல்லைப் பாதுகாப்புப் படை கணித்துள்ளது.

இதன் மூலம் சந்தையில் சட்டவிரோதமான இலத்திரனியல் சிகரெட்டுகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் என எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பான ரெய்டுகளுக்கு இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில் இருந்து கூடுதல் பணம் எதுவும் ஒதுக்கப்படவில்லை என்று கமிஷனர் மைக்கேல் அவுட்ராம் குற்றம் சாட்டுகிறார்.

மருத்துவ அனுமதியின் கீழ் மட்டுமே இலத்திரனியல் சிகரெட் பாவனைக்கு அனுமதியளிக்கும் திட்டம் தயாரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

உலகில் இதுபோன்ற திட்டத்தை செயல்படுத்தும் முதல் நாடாக ஆஸ்திரேலியா மாறப்போகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...