Newsஅவுஸ்திரேலியாவில் உண்மையான Barbie பொம்மை போல மாறிய பெண்

அவுஸ்திரேலியாவில் உண்மையான Barbie பொம்மை போல மாறிய பெண்

-

பொதுவாகவே எல்லோருக்கும் பொம்மைகள் என்றால் பிடித்தமான ஒன்றுதான் ஆனால் ஒரு பெண் உண்மையாகவே நிறைய பணம் செலவழித்து மாறியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ஃபாரெஸ்ட் என்ற 25வயதுடைய பெண்ணொருவர் தன் “நிஜ வாழ்க்கை பார்பி இளவரசி” போல ஆக வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்.

பொம்மைப் போல தோற்றமளிக்க இவர் $1,00,000 (தோராயமாக ரூ. 82,67,900) செலவு செய்திருக்கிறார்.

பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஒப்பனை செயல்முறைகளை மேற்கொண்டு தன்னைத் தான் விரும்பியபடி மாற்றிக்கொண்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் விடுமுறையில் இருந்தபோது, மார்பகப் பெருக்குதல் என்ற தனது முதல் செயல்முறையை மேற்கொண்டபோது அவருக்கு வெறும் 18 வயதுதான் இருந்தது. அதன்பிறகு 24 வயதில் இரண்டாவது முறையாக இந்தச் சிகிச்சையை மீண்டும் செய்துக் கொண்டுள்ளார்.

இந்தப் பெண் கை, வயிறு , முதுகு, கன்னம், தொடை என பல பகுதிகளுக்கு சிகிச்சை செய்தததுடன், பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையும் செய்திருக்கிறார்.

Latest news

Ride-share சிக்கல்கள் புலம்பெயர்ந்தோரை எவ்வாறு பாதிக்கும்?

இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் Uber, Didi, மற்றும் Ola போன்ற தனியார் போக்குவரத்து சேவைகள் சம்பந்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளைப் பாதிக்கும்...

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...