Newsஅவுஸ்திரேலியாவில் உண்மையான Barbie பொம்மை போல மாறிய பெண்

அவுஸ்திரேலியாவில் உண்மையான Barbie பொம்மை போல மாறிய பெண்

-

பொதுவாகவே எல்லோருக்கும் பொம்மைகள் என்றால் பிடித்தமான ஒன்றுதான் ஆனால் ஒரு பெண் உண்மையாகவே நிறைய பணம் செலவழித்து மாறியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ஃபாரெஸ்ட் என்ற 25வயதுடைய பெண்ணொருவர் தன் “நிஜ வாழ்க்கை பார்பி இளவரசி” போல ஆக வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்.

பொம்மைப் போல தோற்றமளிக்க இவர் $1,00,000 (தோராயமாக ரூ. 82,67,900) செலவு செய்திருக்கிறார்.

பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஒப்பனை செயல்முறைகளை மேற்கொண்டு தன்னைத் தான் விரும்பியபடி மாற்றிக்கொண்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் விடுமுறையில் இருந்தபோது, மார்பகப் பெருக்குதல் என்ற தனது முதல் செயல்முறையை மேற்கொண்டபோது அவருக்கு வெறும் 18 வயதுதான் இருந்தது. அதன்பிறகு 24 வயதில் இரண்டாவது முறையாக இந்தச் சிகிச்சையை மீண்டும் செய்துக் கொண்டுள்ளார்.

இந்தப் பெண் கை, வயிறு , முதுகு, கன்னம், தொடை என பல பகுதிகளுக்கு சிகிச்சை செய்தததுடன், பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையும் செய்திருக்கிறார்.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...