Newsஅவுஸ்திரேலியாவில் உண்மையான Barbie பொம்மை போல மாறிய பெண்

அவுஸ்திரேலியாவில் உண்மையான Barbie பொம்மை போல மாறிய பெண்

-

பொதுவாகவே எல்லோருக்கும் பொம்மைகள் என்றால் பிடித்தமான ஒன்றுதான் ஆனால் ஒரு பெண் உண்மையாகவே நிறைய பணம் செலவழித்து மாறியிருக்கிறார்.

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த ஜாஸ்மின் ஃபாரெஸ்ட் என்ற 25வயதுடைய பெண்ணொருவர் தன் “நிஜ வாழ்க்கை பார்பி இளவரசி” போல ஆக வேண்டும் என்பதற்காக இலட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார்.

பொம்மைப் போல தோற்றமளிக்க இவர் $1,00,000 (தோராயமாக ரூ. 82,67,900) செலவு செய்திருக்கிறார்.

பல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் மற்றும் ஒப்பனை செயல்முறைகளை மேற்கொண்டு தன்னைத் தான் விரும்பியபடி மாற்றிக்கொண்டுள்ளார்.

லாஸ் ஏஞ்சல்ஸில் விடுமுறையில் இருந்தபோது, மார்பகப் பெருக்குதல் என்ற தனது முதல் செயல்முறையை மேற்கொண்டபோது அவருக்கு வெறும் 18 வயதுதான் இருந்தது. அதன்பிறகு 24 வயதில் இரண்டாவது முறையாக இந்தச் சிகிச்சையை மீண்டும் செய்துக் கொண்டுள்ளார்.

இந்தப் பெண் கை, வயிறு , முதுகு, கன்னம், தொடை என பல பகுதிகளுக்கு சிகிச்சை செய்தததுடன், பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சையும் செய்திருக்கிறார்.

Latest news

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

ADHD சிகிச்சையை எளிதாக்க விக்டோரிய அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் ADHD (கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு) நோயைக் கண்டறிந்து சிகிச்சையளிப்பதை எளிதாக்குவதற்காக விக்டோரியன் அரசு ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்,...

ஆஸ்திரேலிய தின குண்டுவெடிப்பு தாக்குதல் முயற்சியை கண்டிக்கும் மத்திய நாடாளுமன்றம்

ஆஸ்திரேலிய தினத்தன்று நடந்த படையெடுப்பு தின பேரணியில் குண்டுவெடிப்பு நடத்த முயற்சித்ததை வன்மையாகக் கண்டிப்பதாக மத்திய நாடாளுமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தினத்திற்குப் பிறகு முதல் முறையாக கூட்டாட்சி...

Bondi பயங்கரவாத சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் கருத்து

மெல்பேர்ண் நகரின் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டுள்ள Bondi பயங்கரவாதி நவீத் அக்ரமின் சுவரொட்டிகள் குறித்து மெல்பேர்ண் மேயர் Nick Reece கருத்து தெரிவித்துள்ளார். ஒரு பயங்கரவாதியை ஊக்குவிப்பதற்காகவோ...