Newsபெர்த் செவிலியர்கள் சம்பள உயர்வு கோரி மீண்டும் வேலை நிறுத்தம்

பெர்த் செவிலியர்கள் சம்பள உயர்வு கோரி மீண்டும் வேலை நிறுத்தம்

-

மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள செவிலியர் சங்கங்கள் ஊதிய உயர்வுக்காக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

தற்போது மாநில அரசு வழங்கியுள்ள 3 சதவீத ஊதிய உயர்வு போதாது, எனவே 5 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்காலத்தில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும், மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள செவிலியர் சங்கங்களின் இத்தகைய வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் தொழில்துறை உறவுகள் ஆணையம் $350,000 அபராதம் விதித்தது.

Latest news

வெனிசுலாவில் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை இலவச இணையசேவை

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள அதிரடி அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில், அந்நாட்டு மக்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...

வெனிசுலா மீதான டிரம்பின் தாக்குதல்கள் குறித்து உலகத் தலைவர்கள் கூறுவது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்த பிறகு உலகத் தலைவர்கள் வெவ்வேறு வழிகளில்...

குழந்தைகளைப் பாதுகாக்க குயின்ஸ்லாந்து அரசின் புதிய சட்டம்

குயின்ஸ்லாந்துவாசிகள் மற்றும் அவர்களது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன், 'டேனியல் சட்டத்தின்' (Daniel’s Law) கீழ், தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளிகள் பற்றிய...

திருமணம் செய்தார் பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார்

பெர்த் கால்பந்து சூப்பர் ஸ்டார் சாம் கெர் மற்றும் அவரது புதிய மனைவி கிறிஸ்டி மெவிஸ் ஆகியோர் தங்கள் திருமணத்தின் முதல் அதிகாரப்பூர்வ புகைப்படங்களை சமூக...

மின்சார வாகன சந்தையில் தனது கிரீடத்தை இழக்கும் Tesla

பல ஆண்டுகளாக உலகின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளராக இருந்த எலான் மஸ்க்கின் Tesla, தனது இடத்தை இழந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் சாதனை விற்பனையை எட்டிய...