News பெர்த் பள்ளி துப்பாக்கி சூடு நடத்தியவர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட...

பெர்த் பள்ளி துப்பாக்கி சூடு நடத்தியவர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார்

-

பேர்த் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் மனநல பரிசோதனை அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 வயது மாணவி நேற்று பெர்த் சிறுவர் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பத்தில் ஆஜராகிய நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவனுக்கு எதிராக 07 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட உள்ளன.

அவனிடம் இருந்து 02 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சந்தேகத்திற்குரிய மாணவனால் 03 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Latest news

சட்டவிரோத குடியேறிகளை கண்காணிக்க இலங்கைக்கு விமானம் வழங்கிய ஆஸ்திரேலியா

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேறிபவர்களை கண்காணிக்க Beechcraft KA350 எனும் கடல்சார் கண்காணிப்பு விமானத்தை, ஆஸ்திரேலிய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

ஜப்பானின் பரப்பளவை விடப் பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்கவுள்ள ஆஸ்திரேலியா

ஒரு நாட்டின் அளவைவிட பெரிய கடல் பாதுகாப்புப் பகுதியை அமைக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. மக்குவாரி தீவில் (Macquarie Island)...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உடலுறவை விளையாட்டாக அங்கீகாரித்து சம்பியன்ஷிப் போட்டி நடத்தும் சுவீடன்

உடலுறவு என்றாலே, பெரும்பாலானோர் அது ரகசியமாக நடத்தப்படக் கூடிய விடயம் என நினைத்து வாழ்ந்து வரும் நிலையில், அதை ஒரு விளையாட்டாக அங்கீகரித்து,...

கட்டுமானப் பணியில் இருந்த பாலம் திடீரென இடிந்து விழுந்த பரபரப்பு சம்பவம்

பீகார் மாநிலம் பாகல்பூரில் கட்டுமானப் பணியில் இருந்த அகுவானி-சுல்தாங்கஞ்ச் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருமண பந்தத்தில் இணைந்த ருத்துராஜ் கெய்க்வாட் – ரசிகர்கள் வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரை சேர்ந்தவர் ருதுராஜ் கெய்க்வாட். இவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.