Newsபெர்த் பள்ளி துப்பாக்கி சூடு நடத்தியவர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட...

பெர்த் பள்ளி துப்பாக்கி சூடு நடத்தியவர் மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார்

-

பேர்த் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவனின் மனநல பரிசோதனை அறிக்கையை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த 15 வயது மாணவி நேற்று பெர்த் சிறுவர் நீதிமன்றத்தில் காணொளி தொழில்நுட்பத்தில் ஆஜராகிய நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சந்தேக நபர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த மாணவனுக்கு எதிராக 07 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட உள்ளன.

அவனிடம் இருந்து 02 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், சந்தேகத்திற்குரிய மாணவனால் 03 தோட்டாக்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Latest news

எதிர்காலத்தில் பணவீக்கக் குறைப்பு எவ்வாறு நிகழும் என்பதை விளக்கும் நிபுணர்

அடுத்த சில மாதங்களில் NAB பல வட்டி விகிதக் குறைப்புகளைத் திட்டமிட்டுள்ளது. இது வீட்டு உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கத்துடன் உள்ளது. Big 4 இன் தலைமைப் பொருளாதார...

மூன்று நாட்களுக்கு விளக்குகளை அணைக்கப்போகும் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான விடுமுறை தீவுக்குச் செல்லும் பாலத்தின் ஓரத்தில் உள்ள விளக்குகள் மூன்று நாட்களாக அணைந்து போயுள்ளன. புலம்பெயர்ந்த பறவைகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்கவே இந்த...

Online Dating வலைத்தளங்களைப் பார்வையிடுபவர்களுக்கு எச்சரிக்கை

Online Dating வலைத்தளங்களில் மோசடி செய்பவர்கள் குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய தேசிய மோசடி எதிர்ப்பு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும், ஆஸ்திரேலியர்கள் இதுபோன்ற மோசடியால்...

பல் மருத்துவ சேவைகளை மருத்துவ காப்பீட்டில் சேர்க்க வேண்டுமா?

பல் மருத்துவ சேவைகளை உள்ளடக்கியதாக Medicare-ஐ மேலும் விரிவுபடுத்துவதற்கான ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய பல் மருத்துவ நிபுணர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேரின் ஆதரவைப்...

திரும்ப அழைக்கப்பட்டுள்ள Fisher Price Toy

இளம் குழந்தைகளுக்கு ஏற்றது என விளம்பரப்படுத்தப்பட்ட Fisher Price Toy திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதி பிரிந்து மூச்சுத் திணறல் மற்றும் காயங்களை ஏற்படுத்தக்கூடும் என்று...

கட்டாயமாக்கப்பட்டுள்ள “தளபாட பாதுகாப்பு தகவல் பட்டியல்”

ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்ட அமலாக்க நிறுவனம், மே 4 முதல் விற்பனையில் உள்ள தளபாடங்கள் பொருட்களை நுகர்வோருக்கு வழங்குவதை கட்டாயமாக்கியுள்ளது. தளபாடங்கள் இடிந்து விழும் அபாயங்கள் குறித்து...