Newsசட்டவிரோதமாக பயணித்த 63 பேருக்கு நேர்ந்த கதி!

சட்டவிரோதமாக பயணித்த 63 பேருக்கு நேர்ந்த கதி!

-

பிரான்ஸில் இருந்து பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணித்த 63 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு படகுகளில் அவர்கள் பிரித்தானியா நோக்கி பயணித்துள்ளனர் என தெரியவந்துள்ளது.

கடல் எல்லைகளைப் பாதுகாக்கும் centre régional opérationnel de surveillance et de sauvetage (Cross) மற்றும் Gris-Nez ஆகிய இரு அமைப்புக்களும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து, கடற்படையினரின் உதவியுடன் அவர்கள் கைது செய்யப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டனர்.

படகுகளில் ஒன்று அதன் இயந்திரத்தை கடலில் தொலைத்துவிட்டு நகர முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டதாகவும், மேலும் சில மீன் பிடி படகுகளையும் அகதிகளை ஏற்றிச் சென்ற நிலையில் கைப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மொத்தமாக 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

டெஸ்லாவின் Full Self-Driving சோதனை விக்டோரியன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படவில்லை!

விக்டோரியா அரசாங்கம் நடத்தும் முழுமையான Self-Driving சோதனைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது Self-Driving சோதனைகள் பாதுகாப்பாக மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய போக்குவரத்து மற்றும் திட்டமிடல் துறையின்...

அமெரிக்க வரிகளுக்கு உட்பட்ட சேவைகளை தொடங்கும் Australia Post

அமெரிக்காவிற்கு வணிக அஞ்சல் விநியோகங்களை மீண்டும் தொடங்க Australia Post முடிவு செய்துள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகளுக்கு பதிலளிக்கும் விதமாக, நிறுவனம் சமீபத்தில்...

தாய்லாந்து முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை

தாய்லாந்து முன்னாள் பிரதமர் Thaksin Shinawatra-இற்கு ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2023 முதல் 2024 வரை தாக்சின் ஒரு போலீஸ் மருத்துவமனையில்...

புதிய கத்தி சட்டங்களை வெளியிட்டுள்ள தெற்கு ஆஸ்திரேலியா

தெற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் கத்திகளை விற்பனை செய்தல் மற்றும் காட்சிப்படுத்துதல் தொடர்பாக கடுமையான விதிமுறைகளை அமல்படுத்தி வருகிறது. புதிய தேசிய முன்னணி சட்டங்கள் சில்லறை விற்பனையாளர்கள் தங்கள்...

60 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு “இரவு ஊரடங்கு உத்தரவு” என்ற செய்தி தவறானது!

60 வயதுக்கு மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா முழுவதும் பரவி வரும் வதந்தி தவறானது என்று தெரியவந்துள்ளது. மேற்கு ஆஸ்திரேலிய...

டிரம்பின் புதிய உத்தரவால் சிக்கலில் உள்ள ஆஸ்திரேலியர்கள்

அமெரிக்க வெளியுறவுத்துறை பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, அமெரிக்காவில் ஆஸ்திரேலியர்களுக்கு புதிய விசா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்தப் புதிய கட்டுப்பாடுகள் அமெரிக்காவில் வேலை விசாக்களில் உள்ள...