News NSW அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு 2 வருடங்களுக்கு சம்பள உயர்வு...

NSW அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு 2 வருடங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது

-

நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசியல்வாதிகள் மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு 02 வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதில்லை என மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பான பிரேரணை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டால், வரும் ஜூலை 01ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் இந்த திட்டத்தின் மூலம் $260 மில்லியன் சேமிக்க எதிர்பார்க்கிறது.

இந்த நிதியை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக லிபரல் அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 03 வீத சம்பள அதிகரிப்பை தேர்தலை முன்னிட்டு குறைப்பது தொடர்பில் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மூத்த அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்களுக்கு வழங்கப்படும் மொத்த சம்பளம் ஆண்டுக்கு $48 பில்லியன் ஆகும்.

Latest news

இன்று முதல் குயின்ஸ்லாந்தில் புதிய கட்டுமான விதிமுறைகள் அறிமுகம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் புதிய வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கான புதிய தொடர் விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது.

காமன்வெல்த் வங்கியின் சேவைக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்படும்

ஆஸ்திரேலியாவின் 04 முக்கிய வங்கிகளில் ஒன்றான காமன்வெல்த் வங்கி, இன்று முதல் பல கட்டணங்களை உயர்த்தியுள்ளது. இதன்படி, வர்த்தக...

சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் இன்று என்ஆர்எல் இறுதிப் போட்டி

NRL கிராண்ட் ஃபைனல் இன்று இரவு 07.30 மணிக்கு சிட்னி ஒலிம்பிக் பார்க் மைதானத்தில் தொடங்க உள்ளது. Penrith...

கடந்த ஆண்டு 12 மாதங்களில் அதிக பதிவாகியது நிதி புகார்கள் என கணிப்பு

கடந்த 12 மாத காலப்பகுதியில் அவுஸ்திரேலிய நிதி முறைப்பாடுகள் அதிகாரசபைக்கு அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அதன்படி, 96,987 புகார்கள்...

கடந்த ஆண்டு 12 மாதங்களில் அதிக பதிவாகியது நிதி புகார்கள் என கணிப்பு

கடந்த 12 மாத காலப்பகுதியில் அவுஸ்திரேலிய நிதி முறைப்பாடுகள் அதிகாரசபைக்கு அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளது. அதன்படி, 96,987 புகார்கள்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் பள்ளி வன்முறையை கட்டுப்படுத்த புதிய சட்டங்கள்

மேற்கு ஆஸ்திரேலிய அரசு பள்ளி வன்முறைகளை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. வன்முறை சம்பவங்கள் தொடர்பாக...