Newsஆஸ்திரேலியாவின் ஆண்டு பணவீக்கம் 6.8% ஆக உயர்வு

ஆஸ்திரேலியாவின் ஆண்டு பணவீக்கம் 6.8% ஆக உயர்வு

-

ஆஸ்திரேலியாவின் ஆண்டு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 6.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இது கடந்த மார்ச் மாதம் 6.3 சதவீதமாக இருந்தது.

இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பரில், ஆண்டு பணவீக்கம் 8.4 சதவீத உயர் மதிப்பில் பதிவானது.

பெடரல் ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு அடுத்த வாரம் கூடி ஜூன் மாதத்திற்கான வட்டி விகித இலக்குகளை முடிவு செய்ய உள்ளது.

இன்று வெளியாகியுள்ள தரவுகளின்படி பணவீக்கம் அதிகரிப்பால் அடுத்த வாரம் மீண்டும் பணவீக்கம் உயர்த்தப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் கடன் பிரீமியம் மதிப்பும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது, ​​ஆஸ்திரேலியாவின் ரொக்க விகிதம் 3.85 சதவீதமாக உள்ளது.

Latest news

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

மாணவர்களுக்கான பிரபலமான சிகை அலங்காரங்களுக்கு தடை விதித்துள்ள பள்ளி

குயின்ஸ்லாந்தில் உள்ள ஆண்கள் கல்லூரியான St Edmund’s கல்லூரி விதித்த புதிய சிகை அலங்கார விதிகள், பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. விடுமுறை முடிந்து பள்ளி பருவம்...

நியூசிலாந்து சுற்றுலாப் பகுதியில் நிலச்சரிவு – ஒரு சிறுமி உட்பட ஒரு குழுவைக் காணவில்லை

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிரபலமான சுற்றுலா தலமான Mount Maunganui பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் பலர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலச்சரிவும், கடந்த...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தங்களுக்கு மத்தியில் Triple Zero சேவை நெருக்கடியில்

விக்டோரியாவின் அவசரகால மீட்பு மற்றும் செயல்பாட்டு சேவையான ‘Triple Zero Victoria’ (TZV), முக்கிய ஆம்புலன்ஸ் அனுப்பும் இலக்குகளை அடையத் தவறிவிட்டது. சமீபத்திய அறிக்கைகளின்படி, மிகவும் அவசரமான...

மெல்பேர்ணில் அழிக்கப்பட்ட இரண்டு வரலாற்று நினைவுச்சின்னங்கள்

மெல்பேர்ணில் இரண்டு காலனித்துவ கால நினைவுச்சின்னங்களை ஒரு குழு நாசகாரர்கள் அழித்துள்ளனர். நேற்று இரவுக்கும் இன்று காலைக்கும் இடையில், நாசகாரர்களின் இலக்காக மாறியுள்ள இந்த வரலாற்று நினைவுச்சின்னங்களைப்...