NewsNSW அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு 2 வருடங்களுக்கு சம்பள உயர்வு...

NSW அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு 2 வருடங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது

-

நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசியல்வாதிகள் மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு 02 வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதில்லை என மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பான பிரேரணை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டால், வரும் ஜூலை 01ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் இந்த திட்டத்தின் மூலம் $260 மில்லியன் சேமிக்க எதிர்பார்க்கிறது.

இந்த நிதியை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக லிபரல் அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 03 வீத சம்பள அதிகரிப்பை தேர்தலை முன்னிட்டு குறைப்பது தொடர்பில் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மூத்த அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்களுக்கு வழங்கப்படும் மொத்த சம்பளம் ஆண்டுக்கு $48 பில்லியன் ஆகும்.

Latest news

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...

மோடி – புட்டின் இடையே இடம்பெற்ற தொலைபேசி உரையாடல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும்  ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் நேற்று தொலைபேசியில்  உரையாடியுள்ளதாக  இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இத் தொலைபேசி உரையாடலில்  அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப்புடன்...

பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்படுகிறது Campbell Arcade

மெல்பேர்ணின் மையப்பகுதியில் அமைந்துள்ள Campbell Arcade, இப்போது பொதுமக்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 1955 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ள இந்த நிலத்தடி சுரங்கப்பாதை, மெட்ரோ சுரங்கப்பாதை...

பெர்த் மழைநீர் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல்

பெர்த்தின் வடக்கில் மழைநீர் வடிகாலில் ஒரு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதால், நகர முழுவதும் மகப்பேறு மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை மதியம் 1 மணியளவில் அலெக்சாண்டர் ஹைட்ஸில்...