NewsNSW அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு 2 வருடங்களுக்கு சம்பள உயர்வு...

NSW அரசியல்வாதிகள் மற்றும் மூத்த அதிகாரிகளுக்கு 2 வருடங்களுக்கு சம்பள உயர்வு கிடைக்காது

-

நியூ சவுத்வேல்ஸ் மாநில அரசியல்வாதிகள் மற்றும் உயர் நிர்வாக அதிகாரிகளுக்கு 02 வருடங்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதில்லை என மாநில அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுதொடர்பான பிரேரணை மாநிலங்களவையில் சமர்ப்பிக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டால், வரும் ஜூலை 01ம் தேதி முதல் அமலுக்கு வரும்.

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் இந்த திட்டத்தின் மூலம் $260 மில்லியன் சேமிக்க எதிர்பார்க்கிறது.

இந்த நிதியை மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக லிபரல் அரசாங்கத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 03 வீத சம்பள அதிகரிப்பை தேர்தலை முன்னிட்டு குறைப்பது தொடர்பில் தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மூத்த அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்களுக்கு வழங்கப்படும் மொத்த சம்பளம் ஆண்டுக்கு $48 பில்லியன் ஆகும்.

Latest news

உலக சுகாதார நிறுவனம் கொடிய நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கை

இந்தியாவில் கொடிய நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு நோயாளிகளின் அறிக்கை குறித்து உலக சுகாதார நிறுவனம் கவனத்தை ஈர்த்துள்ளது. மேற்கு வங்காளத்தின் Barasat-இல் உள்ள ஒரு தனியார்...

உலகெங்கிலும் உள்ள பல இடங்களுக்கு Qantas சிறப்பு கட்டணங்கள்

Qantas Airlines இந்த ஆண்டின் மிகப்பெரிய சர்வதேச விமான விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் கீழ், உலகெங்கிலும் உள்ள பல பிரபலமான இடங்களுக்கு சிறப்பு விலைச் சலுகைகள் கிடைக்கின்றன. நேற்று...

அர்ஜென்டினாவில் குழந்தைகளை தத்தெடுக்கத் திட்டமிடும் ஆஸ்திரேலியர்களுக்கு அரசு ஆலோசனை

அர்ஜென்டினாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலிய பெற்றோருக்கு அரசாங்கம் ஒரு சிறப்பு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சட்ட நிலைமை மற்றும்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை விற்க அரசு முடிவு

அல்பேனிய அரசாங்கம் பாதுகாப்புப் படையினருக்குச் சொந்தமான 67 இடங்களை விற்க முடிவு செய்துள்ளது . இதன் மூலம் 1.8 முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை பெறலாம்...

மெல்பேர்ணில் 17 வயது சிறுவன் ஒருவன் வாளால் தாக்கப்பட்டு படுகாயம்

மெல்பேர்ண் , செயிண்ட் கில்டாவில் நடந்த ஒரு சம்பவத்தில், 17 வயது சிறுவன் ஒருவன் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, வாகனம் ஒன்றினால் மோதி படுகாயமடைந்தான் . இந்த...