Breaking Newsகோவிட் தடுப்பூசிக்கு பின்னர் ஆஸ்திரேலியர்களிடையே மட்டும் ஏற்படும் மாற்றம்

கோவிட் தடுப்பூசிக்கு பின்னர் ஆஸ்திரேலியர்களிடையே மட்டும் ஏற்படும் மாற்றம்

-

கோவிட் தடுப்பூசிகள் மூலம் ஆஸ்திரேலிய பழங்குடியினருக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிக அதிகமாக இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

டார்வினில் வசிக்கும் 58 பழங்குடியினர் மற்றும் 39 பழங்குடியினர் அல்லாத ஆஸ்திரேலியர்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

கோவிட் தடுப்பூசியின் 2 டோஸ்களைப் பெற்ற பின்னர், பழங்குடியின மக்களின் உடலில் மிகவும் வலுவான ஆன்டிபாடி உற்பத்தி காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

ஆனால், பூர்வீகம் அல்லாத மக்களிடையே அவ்வாறான நிலை காணப்படவில்லை என ஆய்வை மேற்கொண்ட ஆய்வுக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் பல்வேறு தடுப்பூசிகளை தயாரிப்பதில் இந்த முடிவுகள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று அவர்கள் மேலும் வலியுறுத்துகின்றனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...