Breaking Newsபிரபலமான Android ஆப் பற்றிய எச்சரிக்கை

பிரபலமான Android ஆப் பற்றிய எச்சரிக்கை

-

ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஸ்கிரீன் ரெக்கார்டிங் அப்ளிகேஷன் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த iRecorder என்ற அப்ளிகேஷன் டேட்டா மோசடியில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது 50,000க்கும் மேற்பட்டோர் இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டு முதல் முறையாக கூகுள் ப்ளே ஸ்டோரில் சேர்க்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், இது வரை ஆபத்தானது அல்ல என அடையாளம் காணப்பட்டது.

இந்த செயலியை யாரேனும் தொடர்ந்து பயன்படுத்தினால், உடனடியாக அதை நீக்குமாறு இணைய பாதுகாப்பு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

Latest news

தாய்லாந்தில் ரயில் மீது சரிந்து விழுந்த க்ரேன் – 22 பேர் பலி

தாய்லாந்தின் பெங்கொங் நகரிலிருந்து வடகிழக்கே உபோன் ரத்சதானி மாகாணம் நோக்கி இன்று (14) காலை ரயிலொன்று புறப்பட்டு சென்றுள்ளது. குறித்த ரயிலானது, நகோன் ரச்சசீமா மாகாணத்தின் சிகியோ...

அரசாங்கத்தின் புதிய மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவில் இன வெறுப்பைத் தூண்டுவதையும் ஊக்குவிப்பதையும் குற்றமாக்கும் புதிய மசோதாவை அரசாங்கம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சியான லிபரல் கட்சிக்குள் கடுமையான கருத்து வேறுபாடு எழுந்துள்ளது. இது கருத்துச்...

வெறுப்பு குழுக்களை தடை செய்ய ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை

கொடூரமான Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அரசாங்கம் மிகவும் கடுமையான வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் புதிய சட்ட சூழ்நிலையின்...

279 Electric Van-களை திரும்பப் பெறும் Ford

Parking Brake பிரச்சனை காரணமாக, Ford நிறுவனம் தனது E-Transit மின்சார வணிக வேன்களை திரும்பப் பெறுகிறது. இடது கை பின்புற சக்கரம் தவறாகப் பொருத்தப்பட்ட வாகனங்களின்...

சட்டவிரோதமாக சிகரெட்டுகளை கொண்டு வந்த இளம் பெண்ணின் விசா ரத்து

பெர்த் சர்வதேச விமான நிலையத்தில் சிகரெட்டுகளை கடத்த முயன்ற 24 வயது சுவிஸ் பெண்ணின் மாணவர் விசாவை ஆஸ்திரேலிய எல்லைப் படை ரத்து செய்துள்ளது. 25 சிகரெட்டுகளுக்கு...

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு தேசிய துக்க தினத்தை அறிவித்த ஆஸ்திரேலியா

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலுக்கு ஆஸ்திரேலியா ஜனவரி 22 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய துக்க தினமாகக் கொண்டாடுகிறது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் நேற்று காலை நியூ...