Newsஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதாக தகவல்

ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபடுவதாக தகவல்

-

ஆஸ்திரேலியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை 6.6 சதவீதம் அல்லது கிட்டத்தட்ட 947,000ஐ எட்டியுள்ளது.

கடந்த டிசம்பர் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 19,000 அதிகரிப்பு என புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

மேலும் இது கோவிட் பருவத்தின் தொடக்கத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 173,000 அதிகரிப்பு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு, ஒவ்வொரு 15 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் 02 அல்லது அதற்கு மேற்பட்ட வேலைகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் ஒரே ஒரு தொழிலை வைத்து வாழ்க்கை செலவை சமாளிக்க முடியாத நிலை உள்ளது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...