News$3 டிரில்லியனைத் தாண்டிய முதல் நிறுவனமாக "ஆப்பிள்"

$3 டிரில்லியனைத் தாண்டிய முதல் நிறுவனமாக “ஆப்பிள்”

-

பிரபல ஆப்பிள் நிறுவனம், சந்தை மதிப்பு 3 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டிய உலகின் முதல் நிறுவனமாக மாறியுள்ளது.

நேற்று அமெரிக்க பங்குச்சந்தை முடியும் நேரத்தில் அவர்களின் பங்கு மதிப்பு 2.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு சுமார் 194 டாலர்கள் மற்றும் அவற்றின் மொத்த சந்தை மதிப்பு 3.04 டிரில்லியன் டாலர்கள்.

சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தொழில்நுட்ப சாதனங்களே இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 2 ஆண்டுகளுக்கு முன்பு 2 டிரில்லியன் டாலர்களை தாண்டியது.

மைக்ரோசாப்ட் தற்போது உலகின் 2வது மதிப்புமிக்க நிறுவனமாக உள்ளது.

Latest news

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...

காளான்களை சாப்பிட விரும்பும் ஆஸ்திரேலியர்களுக்கான சுகாதார ஆலோசனை

காளான் வளரும் பருவம் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு வகையான காளான்களை உண்ணும்போது கவனமாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இந்த நேரத்தில் நாடு முழுவதும் காளான்...

நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...

பிரிஸ்பேன் பூங்காவில் கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழப்பு

பிரிஸ்பேனின் தெற்கில் உள்ள பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். நள்ளிரவு 12.10 மணியளவில் இடம்பெற்ற இந்தக் குற்றச் செயல் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர்...

நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...