News4 ஆண்டுகளில் குழந்தை பராமரிப்பு கட்டணம் 20% - 32% அதிகரிப்பு

4 ஆண்டுகளில் குழந்தை பராமரிப்பு கட்டணம் 20% – 32% அதிகரிப்பு

-

கடந்த 4 ஆண்டுகளில் பணவீக்கம் மற்றும் சம்பள உயர்வு சதவீதத்தை விட குழந்தை பராமரிப்பு கட்டணம் கணிசமாக அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்ட ஒரு பகுப்பாய்வு, குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் வீட்டுப் பகல்நேர பராமரிப்பு உள்ளிட்ட அனைத்து சேவைக் கட்டணங்களும் 20 முதல் 32 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

அதன்படி, குழந்தை பராமரிப்பு கட்டணச் சலுகைக்குப் பிறகு, ஒரு குழந்தைக்கு ஒரு நாளைக்கு செலவிடப்படும் தொகை 13 முதல் 60 டாலர்கள் வரை இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

05 வயதுக்குட்பட்ட 70 வீதமான சிறுவர்கள் அல்லது கிட்டத்தட்ட 12 இலட்சம் மக்கள் மற்றும் 06 முதல் 13 வயதுக்குட்பட்ட 655,000 சிறுவர்கள் இந்தக் காலப்பகுதியில் சிறுவர் பராமரிப்புச் சேவைகளில் பங்குபற்றியுள்ளனர்.

குழந்தை பராமரிப்பு கட்டண சலுகை கடந்த ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டது.

மேலும், எதிர்காலத்தில் வழங்கக்கூடிய இதர நிவாரணங்கள் குறித்த பொது கலந்தாய்வு செப்டம்பர் மாதம் தொடங்கி, டிசம்பருக்குள் இறுதி அறிக்கை பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

நாடாளுமன்றில் தனது அந்தரங்க படத்தைக் காண்பித்த நியூசிலாந்து எம்.பி

நியூசிலாந்து எம்.பி. லாரா மெக்லூர், நாடாளுமன்றில் AI-யால் உருவாக்கப்பட்ட தனது அந்தரங்க படத்தைக் காட்சிப்படுத்தினார். தணிக்கை செய்யப்பட்ட இந்தப் படம், ஒரு எளிய கூகிள் தேடல் மூலம்...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...