News2 வாரங்களில் 10 விக்டோரியன் குதிரைகள் இறந்தது குறித்து விசாரணை

2 வாரங்களில் 10 விக்டோரியன் குதிரைகள் இறந்தது குறித்து விசாரணை

-

விக்டோரியா மாகாணத்தின் பல பகுதிகளில் 02 வாரங்களுக்குள் 10 குதிரைகள் உயிரிழந்துள்ளமை தொடர்பில் அரச சுகாதார திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன.

மார்னிங்டன் தீபகற்பத்தில் – தென்கிழக்கு மெல்போர்ன் மற்றும் தென்மேற்கு மெல்போர்ன் ஆகிய இடங்களில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன.

இந்த சந்தேகத்திற்கிடமான மரணங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், ஏதேனும் உடல் நிலை காரணமாக மரணங்கள் இடம்பெற்றதா என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும்.

விக்டோரியாவில் குதிரைப் பந்தயத்திற்கான நிர்வாகக் குழுவான ரேசிங் விக்டோரியா, இந்த இறப்புகளால் பந்தய மைதானங்கள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்று கூறியது.

எவ்வாறாயினும், அவர்களின் குதிரைகளில் ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக விக்டோரியா விவசாய திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...