Newsநியூசிலாந்து - ஆஸ்திரேலியா பயணத்தை வசதியாக மாற்ற ஒரு நிபுணர் குழு...

நியூசிலாந்து – ஆஸ்திரேலியா பயணத்தை வசதியாக மாற்ற ஒரு நிபுணர் குழு நியமனம்

-

நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பயணத்தை இன்னும் எளிதாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்க நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.

வெலிங்டனில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் இடையே இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நியூசிலாந்து குடிமக்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவது ஜூலை 1 முதல் எளிதாக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையிலான பயணத்தின் போது ஆவணங்கள் இல்லாமல் டிஜிட்டல் முறையை பின்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் சம்பந்தப்பட்ட நிபுணர் குழு ஆராய உள்ளது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...