News கொரோனாவை விட கொடிய வைரஸ் பரவும் அபாயம் உள்ளதென WHO எச்சரிக்கை!

கொரோனாவை விட கொடிய வைரஸ் பரவும் அபாயம் உள்ளதென WHO எச்சரிக்கை!

-

உலகம் கொரோனா தொற்றுநோயில் இருந்து தற்போது வெளிவந்திருப்பதாக எண்ணி சற்று ஆசுவாசம் அடைந்திருக்கிறது. ஆனால், உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களைத் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிக்கிறது.

அபுதாபியில் MERS-CoV என்ற மிகவும் ஆபத்தான தொற்றுவகையின் பாதிப்பு நேற்று (ஜூலை 24 ஆம் திகதி) பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, கடந்த மாதம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், இளைஞர் ஒருவருக்கு, Middle East Respiratory Syndrome – Coronavirus (MERS-CoV) என்ற கொடிய வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இது கோவிட்-19 தொற்றை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

Latest news

கூர்மையான ஆயுதங்கள் சட்டங்கள் கடுமையாக்கும் NSW

கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கிழக்கு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு காட்டுத்தீ எச்சரிக்கை

கிழக்கு விக்டோரியாவில் பல பகுதிகளுக்கு தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரியாகோலாங், குல்லோடன், மூர்னபா, ஸ்டாக்டேல் ஆகிய பகுதிகளில் 04...

செப்டம்பர் மாதத்தில் வீடு மற்றும் சொத்துகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

செப்டம்பர் மாதத்திலும் இந்த நாட்டில் வீடு மற்றும் சொத்து விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன. அதன்படி, ஒரு...

குழந்தை பராமரிப்புக் கட்டணத்தை குறைக்கத் தவறியது குறித்த அறிக்கை

குழந்தை பராமரிப்பு கட்டணத்தை குறைக்க தொழிலாளர் அரசாங்கம் பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அவுஸ்திரேலிய குடும்பங்களின்...

செப்டம்பர் மாதத்தில் வீடு மற்றும் சொத்துகளின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வு

செப்டம்பர் மாதத்திலும் இந்த நாட்டில் வீடு மற்றும் சொத்து விலைகள் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளன. அதன்படி, ஒரு...

குழந்தை பராமரிப்புக் கட்டணத்தை குறைக்கத் தவறியது குறித்த அறிக்கை

குழந்தை பராமரிப்பு கட்டணத்தை குறைக்க தொழிலாளர் அரசாங்கம் பல புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. அவுஸ்திரேலிய குடும்பங்களின்...