Newsஅவுஸ்திரேலியாவின் ஏவுகணை தயாரிப்பில் உதவுவதாக அமெரிக்கா உறுதி

அவுஸ்திரேலியாவின் ஏவுகணை தயாரிப்பில் உதவுவதாக அமெரிக்கா உறுதி

-

ஏவுகணைகளை தயாரிப்பதில் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா-அவுஸ்திரேலியா இடையே வருடாந்த அமைச்சர்களின் சந்திப்பு அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இடம்பெற்றது.

இதில் அமெரிக்கா சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த கூட்டத்தில் ஏவுகணைகளை தயாரிப்பதில் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்ப்பதாக அவுஸ்திரேலிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ரிச்சர்ட் மார்லஸ் தெரிவித்துள்ளார்.

அப்போது, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள கூட்டு தொழில்துறை தளத்தின் ஒரு பகுதியாக 2025 ஆம் ஆண்டுக்குள் அவுஸ்திரேலியாவில் ஏவுகணைகளின் உற்பத்தி தொடங்க தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக அமெரிக்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

நன்றி தமிழன்

Latest news

பணம் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் இளைஞர் சமூகம் என்ன செய்கிறது?

ஆஸ்திரேலியாவின் இளைய தலைமுறையினரில் சுமார் 40 சதவீதம் பேர் இன்னும் பெற்றோருடன் வாழ்கின்றனர் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. புதிய தரவுகளின்படி, ஆஸ்திரேலியர்கள் தங்கள் பெற்றோருடன்...

4.1 சதவீதம் அதிகரித்துள்ள தொழிலாளர்களின் சம்பளம் – ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம்

2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது மார்ச் காலாண்டில் ஊதியங்கள் 4.1 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. 2023 டிசம்பர் காலாண்டில் ஊதியங்கள்...

மூடப்படவுள்ள 70 ஆண்டுகளாக மெல்போர்னில் பிரபலமாக இருந்த இத்தாலிய உணவு நிறுவனம்

பல தசாப்தங்களாக ருசியான இத்தாலிய உணவுகளுடன் மெல்போர்ன் உணவுகளை வழங்கிய நிறுவனம் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்பட உள்ளது. தற்போதைய உரிமையாளர்களான ஜான் மற்றும் ரோஸ்மேரி போர்டெல்லி...

எரிசக்தி கட்டண நிவாரணம் குறித்து அரசுக்கு எழுந்துள்ள சிக்கல்

மத்திய பட்ஜெட்டில் நேற்று அறிவிக்கப்பட்ட எரிசக்தி கட்டண நிவாரணம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளவர்களுக்கும் பொருந்துமா என்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. பல வீடுகளை வைத்திருக்கும் ஆஸ்திரேலியர்களும்...

மெல்போர்னில் உள்ள இரண்டு முக்கிய உணவகங்களில் தீ விபத்து

மெல்போர்ன் நகரில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்தில் உணவகங்கள் எரிந்து நாசமானதை அடுத்து, குடியிருப்பாளர்களை பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு பிரபல உணவகங்களுக்குள் சந்தேகத்திற்கிடமான தீ...

எரிசக்தி கட்டண நிவாரணம் குறித்து அரசுக்கு எழுந்துள்ள சிக்கல்

மத்திய பட்ஜெட்டில் நேற்று அறிவிக்கப்பட்ட எரிசக்தி கட்டண நிவாரணம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளவர்களுக்கும் பொருந்துமா என்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. பல வீடுகளை வைத்திருக்கும் ஆஸ்திரேலியர்களும்...