Newsபயணப்பையில் வைத்து கடத்தப்பட்ட 8 வயது சிறுமி

பயணப்பையில் வைத்து கடத்தப்பட்ட 8 வயது சிறுமி

-

பிலிப்பைன்ஸில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 8 வயது சிறுமி ஒருவர் பயணப்பையில் வைத்து கடத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலான cctv காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

குறித்த சிறுமி கடத்தப்பட்ட போது வீட்டில் யாரும் இல்லாததால் வீட்டிற்கு வந்த சிறுமியின் தாய் சிறுமி இல்லாததை கண்டு உடனடியாக சிசிடிவி காட்சிகளை சோதனையிட்டுள்ளர்.

இதன்போது வீட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணப்பை ஒன்றை கொண்டு சென்ற நபர் குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், பயணப்பையில் கடத்திச் செல்லப்பட்ட சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வீட்டுப் பணியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குடியிருப்பாளர்களை பழிவாங்கவே சிறுமியை கடத்தி சென்றதாக தெரிவித்துள்ளார்.

Latest news

3G முழுமையாக நிறுத்தப்படும் திகதி குறித்த ஆஸ்திரேலியர்களுக்கு அறிவிப்பு

இன்னும் ஒரு வாரத்தில் ஆஸ்திரேலியாவில் அனைத்து 3G நெட்வொர்க்குகளும் முடக்கப்படுவதால் நாடு முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான சாதனங்கள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக ஆஸ்திரேலியாவின்...

ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்களுக்கு இலவச Pre-Paid வழங்க தயாராக உள்ள Telstra

வாழ்க்கைச் செலவில் அவதிப்படும் ஆஸ்திரேலியர்களுக்கு 6 மாதங்கள் வரை இலவச முன்பணம் செலுத்தும் சேவைகளை வழங்க Telstra நடவடிக்கை எடுத்துள்ளது. Top Up உதவித் திட்டத்தின் கீழ்...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...

உலகில் அதிக TikTok பயனர்களைக் கொண்ட முதல் 10 இடங்களில் ஆஸ்திரேலியா

உலகளவில் மிகவும் பிரபலமான சமூக ஊடக தளங்களில் ஒன்றான TikTok 1.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது.அதன்படி, ஒரு மாதத்தில் ஒருவர் டிக்டாக்கைப் பயன்படுத்தும் சராசரி...

மெல்பேர்ணில் விபத்துக்குள்ளான இலகுரக விமானம்

மெல்பேர்ணில் இன்று காலை இலகுரக விமானம் விபத்துக்குள்ளானது. காலை 11.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக விக்டோரியா அவசர சேவை பிரிவு தெரிவித்துள்ளது. விபத்துக்குள்ளான இலகுரக விமானம், பர்வான்,...

ஆஸ்திரேலியாவில் இருந்து முதல் முறையாக முடங்கிப்போன நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை

பக்கவாதம் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மூக்கில் இருந்து எடுக்கப்பட்ட நரம்பு செல்களைப் பயன்படுத்தும் உலகின் முதல் பரிசோதனையை ஆஸ்திரிய விஞ்ஞானிகள் குழு தொடங்கியுள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில்...