Businessதொழிற்கட்சி மாநாட்டில் பெருவணிகத்தால் ஈட்டப்படும் இலாபத்தின் மீதான வரி நிராகரிக்கப்பட்டது

தொழிற்கட்சி மாநாட்டில் பெருவணிகத்தால் ஈட்டப்படும் இலாபத்தின் மீதான வரி நிராகரிக்கப்பட்டது

-

வங்கிகள் உட்பட பெரும் வர்த்தக நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீதான உயர் வரியை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொழிலாளர் கட்சி மாநாட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம், சுரங்கம், வனம் மற்றும் எரிசக்தி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களால் இந்த கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வாறு வரி விதிக்கப்பட்டால், 2041ம் ஆண்டுக்குள் 511 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும், அந்த பணத்தில் 7,50,000க்கும் மேற்பட்ட வீடுகளை கட்ட முடியும் என்றும் அந்த பிரேரணை கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்த பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டால், வர்த்தகங்கள் வீழ்ச்சியடையக்கூடும் என்றும், வரிச்சுமை சாதாரண மக்கள் மீது விழும் என்றும் தொழிற்கட்சி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாறாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வீட்டு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...