Businessதொழிற்கட்சி மாநாட்டில் பெருவணிகத்தால் ஈட்டப்படும் இலாபத்தின் மீதான வரி நிராகரிக்கப்பட்டது

தொழிற்கட்சி மாநாட்டில் பெருவணிகத்தால் ஈட்டப்படும் இலாபத்தின் மீதான வரி நிராகரிக்கப்பட்டது

-

வங்கிகள் உட்பட பெரும் வர்த்தக நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீதான உயர் வரியை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொழிலாளர் கட்சி மாநாட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம், சுரங்கம், வனம் மற்றும் எரிசக்தி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களால் இந்த கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வாறு வரி விதிக்கப்பட்டால், 2041ம் ஆண்டுக்குள் 511 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும், அந்த பணத்தில் 7,50,000க்கும் மேற்பட்ட வீடுகளை கட்ட முடியும் என்றும் அந்த பிரேரணை கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்த பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டால், வர்த்தகங்கள் வீழ்ச்சியடையக்கூடும் என்றும், வரிச்சுமை சாதாரண மக்கள் மீது விழும் என்றும் தொழிற்கட்சி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாறாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வீட்டு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.

Latest news

தவறான தீர்ப்பால் 20 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆஸ்திரேலிய பெண்

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், சொந்த குழந்தைகளின் மரணத்திற்காக இரண்டு தசாப்தங்களாக தவறாக சிறையில் அடைக்கப்பட்ட பெண் ஒருவருக்கு 1.31 மில்லியன் டொலர் இழப்பீடு...

நிலவை முதல் முறை சுற்றி வந்த விண்வெளி வீரர் காலமானார்

நிலவை முதன்முதலில் சுற்றி வந்த விண்வெளி வீரர் Jim Lovell அவரது 97 ஆவது வயதில் காலமாகியுள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் லேக் பாரஸ்ட் பகுதியிலுள்ள அவரது...

ஆஸ்திரேலியா அணுசக்தியை நிராகரித்தால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும்!

அணுசக்தியை நிராகரித்தால் ஆஸ்திரேலியா எதிர்காலத்தில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இங்கிலாந்து தலைமை அறிவியல் ஆலோசகர் ராபின் கிரிம்ஸ் எச்சரித்துள்ளார். சிட்னியில் அணுசக்தி தொடர்பான ஒரு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் லித்தியம் அயன் பேட்டரி தீ விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் லித்தியம்-அயன் பேட்டரிகளால் ஏற்படும் தீ விபத்துகள் அதிகரித்துள்ளன. இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை மேற்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட தீ விபத்துகளின் எண்ணிக்கை, 2020 ஆம்...

குயின்ஸ்லாந்தில் அதிகரித்துவரும் காய்ச்சல் – தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தல்

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் காய்ச்சல் பாதிப்புகள் 20% அதிகரித்துள்ளது. பதிவான காய்ச்சல் பாதிப்புகளில் 89% தடுப்பூசி போடப்படாதவை என்று சுகாதாரத் துறை வெளிப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு காய்ச்சல்...

GPT-5 ஐ வெளியிட்டுள்ளது Open AI

நவம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட GPT, இப்போது உலகில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ChatGPT இன் புதிய பதிப்பான GPT – 5, புதிதாக வெளியிடப்பட்ட...