Businessதொழிற்கட்சி மாநாட்டில் பெருவணிகத்தால் ஈட்டப்படும் இலாபத்தின் மீதான வரி நிராகரிக்கப்பட்டது

தொழிற்கட்சி மாநாட்டில் பெருவணிகத்தால் ஈட்டப்படும் இலாபத்தின் மீதான வரி நிராகரிக்கப்பட்டது

-

வங்கிகள் உட்பட பெரும் வர்த்தக நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீதான உயர் வரியை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொழிலாளர் கட்சி மாநாட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம், சுரங்கம், வனம் மற்றும் எரிசக்தி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களால் இந்த கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வாறு வரி விதிக்கப்பட்டால், 2041ம் ஆண்டுக்குள் 511 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும், அந்த பணத்தில் 7,50,000க்கும் மேற்பட்ட வீடுகளை கட்ட முடியும் என்றும் அந்த பிரேரணை கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்த பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டால், வர்த்தகங்கள் வீழ்ச்சியடையக்கூடும் என்றும், வரிச்சுமை சாதாரண மக்கள் மீது விழும் என்றும் தொழிற்கட்சி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாறாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வீட்டு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.

Latest news

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் . இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த...

6 நாட்களாக அமேசான் பொதிக்குள் சிக்கியிருந்த பூனை

அமெரிக்காவின் உடா மாநிலத்தில் அமேசான் நிறுவனத்தின் மூலம் இணையத்தில் பொருட்களை வாங்கிய தம்பதியர், சில பொருட்களை திருப்பி அனுப்ப பொதி செய்த போது பெட்டிக்குள் தங்கள்...

வாழைப்பழம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் – ஆஸ்திரேலிய ஆய்வில் தகவல்

உடல் பருமனை கட்டுப்படுத்த வாழைப்பழம் மிகவும் பொருத்தமான பழம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எடையைக் குறைக்க முயற்சிப்பவர்கள் வாழைப்பழம், வெண்ணெய், கீரை, தக்காளி மற்றும் கேரட் போன்றவற்றை அதிகம்...

10 சதவீதத்தால் குறைந்துள்ள iPhone விற்பனை

உலகின் மிகவும் பிரபலமான போன் மாடலான ஐபோன் விற்பனை 10 சதவீதம் குறைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையை பாதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இது...

அவுஸ்திரேலியாவில் பணியாற்றிய இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை நாடு கடத்த முடிவு

அவுஸ்திரேலியாவில் பணிபுரிந்து வந்த இரண்டு வெளிநாட்டு உளவாளிகளை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட திணைக்களங்களால் இவர்கள் இரகசியமாக நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உளவாளிகள் இருவர்...

ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள்

ஏப்ரல் மாத வாகன விற்பனை அறிக்கையின்படி, ஆஸ்திரேலியர்களிடையே மிகவும் பிரபலமான 10 கார்கள் பெயரிடப்பட்டுள்ளன. பெடரல் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் 97,202...