Businessதொழிற்கட்சி மாநாட்டில் பெருவணிகத்தால் ஈட்டப்படும் இலாபத்தின் மீதான வரி நிராகரிக்கப்பட்டது

தொழிற்கட்சி மாநாட்டில் பெருவணிகத்தால் ஈட்டப்படும் இலாபத்தின் மீதான வரி நிராகரிக்கப்பட்டது

-

வங்கிகள் உட்பட பெரும் வர்த்தக நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீதான உயர் வரியை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு தொழிற்சங்கங்கள் விடுத்த கோரிக்கை தொழிலாளர் கட்சி மாநாட்டில் நிராகரிக்கப்பட்டுள்ளது.

கட்டுமானம், சுரங்கம், வனம் மற்றும் எரிசக்தி துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களால் இந்த கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அவ்வாறு வரி விதிக்கப்பட்டால், 2041ம் ஆண்டுக்குள் 511 பில்லியன் டாலர் கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்றும், அந்த பணத்தில் 7,50,000க்கும் மேற்பட்ட வீடுகளை கட்ட முடியும் என்றும் அந்த பிரேரணை கூறுகிறது.

எவ்வாறாயினும், இந்த பிரேரணை நடைமுறைப்படுத்தப்பட்டால், வர்த்தகங்கள் வீழ்ச்சியடையக்கூடும் என்றும், வரிச்சுமை சாதாரண மக்கள் மீது விழும் என்றும் தொழிற்கட்சி பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மாறாக, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வீட்டு நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காண்பதாக உறுதியளித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் அதிகரித்துள்ள விதம்!

வட்டி விகிதக் குறைப்புகளால், ஆஸ்திரேலியாவில் வீட்டு விலைகள் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன. PropTrack இன் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஆண்டு இதுவரை வேகமாக விலை வளர்ச்சியைக்...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...

கம்போடியாவில் இணையக் குற்றங்களில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கம்போடியாவில் இணைய மோசடி செயல்களை மேற்கொள்ளும் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 1,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்போடிய பொலிஸார் கடந்த 16ம் திகதி இத்தகவலை வெளியிட்டுள்ளனர். இணைய...

வாகனங்களில் நாய்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிர்க்க ஆலோசனை.

செல்ல நாய்கள் காரில் எங்கு கொண்டு செல்லப்படுகின்றன என்பதைப் பொறுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல ஆஸ்திரேலியர்கள் தங்கள் செல்ல நாயை காரில் ஏற்றிக்கொண்டு...

மூன்று பேரின் DNA-வில் இருந்து பிறந்த நோயற்ற குழந்தைகள்

உலகில் முதல்முறையாக, மூன்று பேரின் DNAவைப் பயன்படுத்தி எட்டு குழந்தைகள் பிறந்துள்ளன. இந்த பரிசோதனையை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள மருத்துவர்கள் நவீன மருத்துவ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தியதாக...