Sportsஉலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் மாடில்டாஸ் 03வது இடத்திற்கான போட்டி இன்று

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் மாடில்டாஸ் 03வது இடத்திற்கான போட்டி இன்று

-

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 03ஆவது இடத்துக்கான போட்டி இன்று நடைபெறவுள்ளது.

அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய மற்றும் ஸ்வீடன் மகளிர் கால்பந்து அணிகள் அங்கு பலப்பரீட்சை நடத்த உள்ளன.

இந்த போட்டி பிரிஸ்பேனில் மாலை 05.30 மணிக்கு தொடங்குகிறது.

மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இங்கிலாந்து மற்றும் ஸ்பெயினுக்கு இடையிலான சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நாளை இரவு 07:00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அதற்காக நாளை பிற்பகல் முதல் சிட்னியில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

Latest news

விக்டோரியாவில் அறிமுகமாகும் புதிய வேலை வாய்ப்புகள்

விக்டோரியா மாநிலத்தில் 10 ஆண்டுகளில் 8 லட்சம் புதிய வீடுகள் கட்டுவது தொடர்பான வணிகத்திற்கான புதிய ஆட்சேர்ப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. விக்டோரியா மாகாணத்தில் நிலவும் வீட்டு நெருக்கடிக்கு...

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட உள்ள இன்னொரு நிவாரணம்

குழந்தை பிறக்கும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய பெற்றோர் விடுப்பு மற்றும் மருத்துவ சேவைக்காக நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் பில்லியன் டாலர்கள் பெறப்படும்...

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடை செய்யும் புதிய சட்டம்

தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களைத் தடைசெய்யும் திட்டத்தை ஏற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான சமூக ஊடகங்களை தடைசெய்யும் ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற முதல் சட்டத்தை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

1 மணி நேரத்தில் 1,123 மரங்களை கட்டிப்பிடித்து கின்னஸ் சாதனை படைத்த நபர்

உலகம் முழுவதும் சமீப காலமாக பல்வேறு வித்தியாசமான செயல்களால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு வகையிலும் கின்னஸ் சாதனை படைத்து வருகின்றனர். அந்த வகையில் மரங்களை...

உலக தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும்...