Melbourneமெல்போர்ன் சட்டவிரோத சூதாட்ட விடுதியில் சோதனை நடத்தப்பட்டு 21 பேர் கைது...

மெல்போர்ன் சட்டவிரோத சூதாட்ட விடுதியில் சோதனை நடத்தப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர்

-

மெல்போர்னில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று சோதனையிடப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருமளவிலான பணம் – போதைப்பொருள் – மதுபானம் மற்றும் சூதாட்ட விளையாட்டு விளையாட பயன்படுத்திய பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த இடத்திற்குள் நுழைவதற்கு $8000 மதிப்புள்ள பொருட்கள் வாங்குவது கட்டாய விதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு தினமும் சுமார் 50 பேர் சூதாட்டத்திற்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 35 வயதுடைய நபரொருவரும் இந்த இடத்தை நடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படுவதுடன் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளன.

மற்றவர்கள் மீது சட்டவிரோத சூதாட்ட விடுதியில் தங்கியிருந்தமை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்.

ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, சட்டவிரோத சூதாட்ட மையத்தை நடத்தினால் $192,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

Latest news

Bondi தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதிகள்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு NSW பொருளாளர் இன்று நிதி உதவித் தொகுப்பை அறிவிக்க உள்ளார். இந்த நிவாரணப்...

யூத எதிர்ப்புக்கு எதிராக ஆஸ்திரேலியா கடுமையான நடவடிக்கை எடுக்கும் – பிரதமர்

Bondi கடற்கரையில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்புப் பேச்சு, தீவிரமயமாக்கல் மற்றும் யூத எதிர்ப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராட ஆஸ்திரேலிய அரசாங்கம் பல...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...

Bondi தாக்குதலுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் எவ்வாறு புதுப்பிக்கப்படும்?

Bondi கடற்கரை துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவின் தற்போதைய துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மீண்டும் ஒருமுறை தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் பின்னணியில், துப்பாக்கிச் சட்டங்களைத் திருத்துவது...

அதிகரித்துள்ள சட்டவிரோத கழிவுகளை அகற்றும் பணி

சட்டவிரோத கழிவுகளை அகற்றுவதால் ஆஸ்திரேலிய நகர சபைகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கின்றன என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 2,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத குப்பை கொட்டும் சம்பவங்கள்...