Melbourneமெல்போர்ன் சட்டவிரோத சூதாட்ட விடுதியில் சோதனை நடத்தப்பட்டு 21 பேர் கைது...

மெல்போர்ன் சட்டவிரோத சூதாட்ட விடுதியில் சோதனை நடத்தப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர்

-

மெல்போர்னில் சட்டவிரோத சூதாட்ட விடுதி ஒன்று சோதனையிடப்பட்டு 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெருமளவிலான பணம் – போதைப்பொருள் – மதுபானம் மற்றும் சூதாட்ட விளையாட்டு விளையாட பயன்படுத்திய பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக விக்டோரியா மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த இடத்திற்குள் நுழைவதற்கு $8000 மதிப்புள்ள பொருட்கள் வாங்குவது கட்டாய விதியாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இங்கு தினமும் சுமார் 50 பேர் சூதாட்டத்திற்கு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் 35 வயதுடைய நபரொருவரும் இந்த இடத்தை நடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படுவதுடன் அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட உள்ளன.

மற்றவர்கள் மீது சட்டவிரோத சூதாட்ட விடுதியில் தங்கியிருந்தமை மற்றும் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படும்.

ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, சட்டவிரோத சூதாட்ட மையத்தை நடத்தினால் $192,000 அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

Latest news

ஆஸ்திரேலியாவின் ஆபத்தில் உள்ள இளைஞர் குழுக்கள்

பயங்கரவாத ஆட்சேர்ப்பு செய்பவர்களால் இளம் ஆஸ்திரேலியர்கள் எப்படி தீவிர சித்தாந்தங்களுக்குள் புகுத்தப்படுகிறார்கள் என்று பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார். ஆஸ்திரேலிய இளைஞர்களின் தீவிரமயமாக்கல் பயங்கரவாத நடவடிக்கைகளில்...

விக்டோரியா மாநிலத்தில் புதிய சட்டம் கொண்டு வர பிரதமர் தயார்

சில்லறை விற்பனை கடைகள், விருந்தோம்பல் அல்லது போக்குவரத்து போன்ற சேவைகளின் வாடிக்கையாளர்களால் சேவைகளை வழங்கும் ஊழியர்களை துன்புறுத்தும் சம்பவங்களுக்கு எதிராக விக்டோரியா அரசாங்கம் புதிய சட்டங்களை...

வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகள்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் நிலவும் வீட்டு நெருக்கடியை தீர்க்க சில புதிய நடவடிக்கைகளை எடுக்க மாநில அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். குயின்ஸ்லாந்து வீட்டுவசதி நெருக்கடியின் நடுவே உள்ளது, வாடகைதாரர்கள்...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...

மெல்போர்ன் மாநாட்டை தாக்கிய எதிர்ப்பாளர்களுக்கு கண்டனம்

மெல்போர்னில் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கலந்து கொண்ட தொழிலாளர் கட்சி மாநாட்டை தாக்கியதற்கு மாநில முதல்வர் ஜெசிந்தா ஆலன் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த...

ஆப்கானிஸ்தானில் ஆஸ்திரேலியர்கள் உள்ளிட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலி

மத்திய ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் அவுஸ்திரேலிய சுற்றுலா பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மத்திய ஆப்கானிஸ்தானில் பல ஆயுததாரிகள் துப்பாக்கிச்...