Newsபெண்களை விற்கும் சந்தை - வினோத நடைமுறையை கடைபிடிக்கும் நாடு

பெண்களை விற்கும் சந்தை – வினோத நடைமுறையை கடைபிடிக்கும் நாடு

-

மணமகள் சந்தை என்ற விசித்திர முறையை நாடு ஒன்று பின்பற்றி வருகிறது.

பல்கேரியா நாட்டில் மணமகள் சந்தை என்ற முறை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சந்தையில் மக்கள் அலைந்து திரிந்து தங்களுக்கு பிடித்த மனைவிகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர்.

சந்தை முற்றிலும் அந்நாட்டு அரசின் அனுமதி பெற்று நடக்கிறது. இது அனைத்து பெண்களுக்கும் பொருந்தாது, ஏழை பெண்களுக்காக மட்டுமே இந்த மணமகள் சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார பலமுள்ள குடும்பங்கள் தங்கள் பெண் குழந்தைகளை விற்க முடியாது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்கள், தங்களின் மகள்களை இந்த சந்தைக்கு அழைத்து செல்கின்றனர்.

கலையடி சமூகத்தினர் தான் அதிகம் தங்களின் மகள்களை இங்கு விற்கின்றனர். இந்த பெண்களை வாங்கும் ஆண் மகனும் அதே சமூகத்தை சேர்ந்தவனாக இருக்க வேண்டும்.

வாங்கிய பெண்ணுக்கு மருமகள் அந்தஸ்தை ஆணின் குடும்பம் கட்டாயம் வழங்க வேண்டும் என சில நிபந்தனைகளும் விதிக்கப்படுகிறது. இந்த சந்தை தற்போது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது.

Latest news

உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்கள் பற்றி சமீபத்தில் வெளியான அறிக்கைகள்

2024ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் உள்ள கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 3279 ஆக இருக்கும் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, இந்த ஆண்டு அதிக பில்லியனர்களைக் கொண்ட...

பிரான்ஸில் அவசரகால நிலை காரணமாக ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக, நியூ கலிடோனியாவில் அவசரகால நிலையை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் பசிபிக் பகுதியில் குறைந்தது 12 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவித்தது...

ஆட்சேர்ப்பை தொடங்கியுள்ள நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை

நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை காலியிடங்களை நிரப்ப புதிய ஆட்சேர்ப்பு இயக்கத்தை தொடங்கியுள்ளது. ஏனைய மாநிலங்கள் மற்றும் நியூசிலாந்தைச் சேர்ந்த 1500 அதிகாரிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கான பிரச்சாரம்...

புற்றுநோயை வென்ற ஆஸ்திரேலிய மருத்துவர்

புற்றுநோய் அபாயத்தை வெற்றிகரமாக எதிர்கொண்ட ஆஸ்திரேலிய மருத்துவர் ஒருவரைப் பற்றிய செய்தியை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குணப்படுத்த முடியாத கிளியோபிளாஸ்டோமா எனப்படும் மூளைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின்...

பிரான்ஸில் அவசரகால நிலை காரணமாக ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

தற்போது நிலவும் அமைதியின்மை காரணமாக, நியூ கலிடோனியாவில் அவசரகால நிலையை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளது. பிரெஞ்சு அரசாங்கம் பசிபிக் பகுதியில் குறைந்தது 12 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவித்தது...

மெல்போர்னில் உள்ள மற்றொரு பள்ளி மாணவிகள் மீது அவதூறான வார்த்தைகள் பயன்படுத்திய சம்பவம்

மெல்போர்னில் உள்ள பள்ளி ஒன்றில் பெண்கள் கழிப்பறையில் மாணவிகளை குறிவைத்து ஆபாச வார்த்தைகள் எழுதப்பட்ட சம்பவம் மீண்டும் பதிவாகி வருகிறது. மெல்போர்னைச் சுற்றியுள்ள பள்ளிகளில் இருந்து 7...