News"பிரதமர் அல்பானீஸ் சீனாவுக்குச் செல்ல அவசரப்படக்கூடாது"

“பிரதமர் அல்பானீஸ் சீனாவுக்குச் செல்ல அவசரப்படக்கூடாது”

-

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ள பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அவசரப்பட வேண்டாம் என முன்னாள் பிரதமர் ஸ்காட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

தென் பசிபிக் பெருங்கடலில் தனது இராணுவ பலத்தை அதிகரிப்பதே சீனாவின் நோக்கம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்காட் மோரிசன் நிர்வாகத்தின் போது, ​​ஆஸ்திரேலியாவிற்கும் சீனாவிற்கும் இடையே வேறுபாடுகள் வளர்ந்தன.

அதனை மீட்டெடுக்கும் நோக்கில் அடுத்த 02 மாதங்களுக்குள் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக தற்போதைய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் நேற்று தெரிவித்தார்.

இது சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வர்த்தகப் போரை முடிவுக்குக் கொண்டுவரும் என்றும் விமர்சகர்கள் கணித்திருந்தனர்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...