Newsடாஸ்மேனியாவின் மிகப்பெரிய முதியோர் பராமரிப்பு நெட்வொர்க்குக்கு $7 மில்லியன் குறைவான ஊதியம்...

டாஸ்மேனியாவின் மிகப்பெரிய முதியோர் பராமரிப்பு நெட்வொர்க்குக்கு $7 மில்லியன் குறைவான ஊதியம் வழங்கப்பட்டுள்ளது

-

தாஸ்மேனியாவிலுள்ள சதர்ன் கிராஸ் கேர் டாஸ்மேனியா, தாஸ்மேனியாவில் உள்ள பெரிய முதியோர் பராமரிப்பு வலையமைப்பு, ஏறக்குறைய 7 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கி வருவதாகத் தெரியவந்துள்ளது.

2015-2022 ஆம் ஆண்டில், கிட்டத்தட்ட 1,700 ஊழியர்களுக்கு 6.9 மில்லியன் டாலர் நிலுவைத் தொகை வழங்கப்பட உள்ளது.

அதன் சம்பளம் வழங்கும் முறைமையில் ஏற்பட்ட பிழையே இதற்குக் காரணம் எனவும், பகுதி நேர ஊழியர்களுக்கு மேலதிக நேரச் சம்பளம் முறையாக வழங்கப்படாமையே அடிக்கடி இடம்பெறும் பிழை எனவும் இனங்காணப்பட்டுள்ளது.

ஒரு ஊழியர் பெற வேண்டிய பின் ஊதியம் 220,000 டாலர்கள் மற்றும் 06 ஊழியர்களுக்கு தலா 100,000 டாலர்கள் வழங்கப்பட வேண்டும்.

பெரும்பாலான ஊழியர்கள் கிட்டத்தட்ட 4,000 டாலர்கள் பற்றாக்குறையைப் பெறப் போகிறார்கள் என்று கூறப்படுகிறது.

ஒரு அறிக்கையில், சதர்ன் கிராஸ் கேர் டாஸ்மேனியா கூறுகிறது, சில ஊழியர்களுக்கு ஏற்கனவே ஊதியம் திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

Latest news

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

கடுமையான காட்டுத்தீ எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தீப்பிடித்து எரியும் விக்டோரியா

விக்டோரியாவில் அதிக வெப்பநிலை காரணமாக இரண்டு கட்டுப்பாடற்ற காட்டுத்தீகள் ஏற்பட்டுள்ளன. இதனால் மத்திய விக்டோரியாவில் வீடுகள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்படலாம் என்று கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Longwood...

வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் Woolworths

Woolworths அடுத்த சில வாரங்களுக்குள் வாடிக்கையாளர்களுக்கு புதிய கூடுதல் வரியை விதிக்க உள்ளது. பெப்ரவரி மாதம் முதல், ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் பொருட்களை எடுத்துச்...

ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் பிரித்தானியர்

மேற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நியோ- நாசி அமைப்பில் உறுப்பினராக இருப்பதாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து அவரை நாட்டை விட்டு வெளியேற்ற...

சிவப்பு அறிவிப்புகள் இருந்தும் ஏமன் தீவுக்குச் சென்று சிக்கிய ஆஸ்திரேலியர்கள்

ஏமன் தீவு Socotra-இற்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரேலியர்கள் உட்பட 600க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம்,...

Grok AI-ஆல் உருவாக்கப்பட்ட பெண்களின் நிர்வாணப் படங்களை விசாரிக்கும் ஆஸ்திரேலியா

எலோன் மஸ்க்கின் X சமூக ஊடக வலையமைப்பான 'Grok' AI chatbot, பெண்கள் மற்றும் இளம் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை (Deepfakes) உருவாக்கிய...